உள்நாடு

உள்நாடு

மக்கள் தேவையறிந்து திருப்திகரமான சேவைகளை வழங்குவதே எமது இலக்கு.வேட்பாளர் முஹம்மத் சுபியான்.

பேருவளை நகர சபையை ஐக்கிய மக்கள் சக்தி ஒன்பது ஆசனங்களையும் வெற்றி கொண்டு தனியான ஆட்சியமைக்கும் என சீனங்கோட்டை கன்கானங்கொடை வட்டார வேட்பாளரும் பிரபல சமூக சேவையாளரும்

Read More
உள்நாடு

இரண்டு தேர்தல்களிலும் மக்களை ஏமாற்றிய திசைகாட்டியினர் இப்போது தமது கிராமத்து பொய்யர்களுக்கு அதிகாரத்தை பெற்றுத் தருமாறு கோரி வருகின்றனர்.

மக்களே ஏமாந்து விடாதீர்! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதிகளை வழங்கும் அரசியலால் இன்று வளமான

Read More
உள்நாடு

ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவரின் இணைப்புச் செயலாளர் பாரிஸ், நாபீர் பவுண்டேசனுடன் இணைவு

ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவரின் அம்பாறை மாவட்ட இணைப்புச் செயலாளரும் மயோன் சமூகசேவை அமைப்பின் சம்மாந்துறை அமைப்பாளருமான சுகாதார சேவை உதவியாளர் தேசமானிய ஏ.எம்.எம்.பாரிஸ் (ஜே.பி)

Read More
உள்நாடு

மனோதத்துவ நிபுணர் அஸ்ஹர் அன்ஸாரின் மாமியார் காலமானார்

ஹெம்மாதகம யை பிறப்பிடமாகவும் மாவனல்லை ஸாஹிரா வீதீயை வசிப்பிடமாகவும் கொண்ட ஜமீலா ஆசிரியை அவர்கள் இன்று 22.05.2025 காலமானார். அன்னார் காலஞ்சென்ற மன்சூர் ஆசிரியர் அவர்களின் அன்பு

Read More
உள்நாடு

கன மழை பெய்யலாம்.

நாட்டின்  பெரும்பாலான பகுதிகளில் இன்று (22) பிற்பகல் 1.00 மணிக்கும்   இரவு 10:00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

பலஸ்தீனுக்கு ஆதரவான ஆர்பாட்டத்திற்கான கலந்துரையாடல் இன்று கொழும்பில்

நாளை மறுதினம் 23ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள பலஸ்தீனுக்கு ஆதரவான மாபெரும் ஆர்ப்பாட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (21) கொழும்பு குருகெதரவில் இடம்பெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்

Read More
உள்நாடு

அம்பேபிட்டிய வட்டாரத்தில் மூன்று சமூக சேவையாளர்கள் போட்டி

பேருவளை பிரதேச சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அம்பேபிட்டிய வட்டாரத்தில் (இரட்டை அங்கத்தவர் தொகுதி) மூன்று சமூக சேவையாளர்கள் இம் முறை களமிறங்கியுள்ளனர். போல்கொடுவ ரோமன்

Read More
உள்நாடு

நிட்டம்புவ,கிரிந்திவெல வீதி விபத்தில் 22 இராணுவ வீரர்கள் காயம்

நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் மணமால வளைவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர்கள் 22 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (21) காலை

Read More
உள்நாடு

இன்று ஜனாதிபதி வெளிக்கொணர்வதாக கூறிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி யார் ? இந்தக் கதையும் வெறும் பொய்யான கதைதானா; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி யார் என்பது தொடர்பிலான தகவல்களை இன்றைய தினம் விசேட அறிவிப்பின் மூலம் வெளிக்கொணர்வதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால்

Read More
உள்நாடு

நாய் குறிக்கிட்ட விபத்தில் கணவனும், மனைவியும் பலி

கலேவெல-குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். நாயொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மோட்டார்

Read More