உள்நாடு

உள்நாடு

சஜித் இன் வெற்றி விழாக் கொண்டாட்டத்தில் சந்திப்போம்

அநுராதபுரத்தில் றிஷாத் “முஸ்லிம்கள் இல்லாவிட்டாலும், முஸ்லிம் எம்.பி. க்கள் இருக்கிறோம்’ என கோத்தாபய ராஜபக்ஷவின் அத்தனை அநியாயங்களுக்கும் தம்மை விட்டுச்சென்ற எம்.பி. க்கள் துணைபோனதாக, அகில இலங்கை

Read More
உள்நாடு

அனுராதபுரத்தில் அனுரவின் வெற்றிக்கான பேரணி

தேசிய  மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க வின் வெற்றிக்கான மக்கள் பேரணி  (14) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நாளை காலை 10

Read More
உள்நாடு

சிகப்பு சகோதரர்கள் செய்த கபட வேலைகள் ஏராளம்

கணேவல்பொலயில் ஹக்கீம் தெரிவிப்பு சிகப்பு சகோதரர்கள் அனுதாபம் பெறும் நோக்கத்தில் ஒவ்வொரு கதைகளைக் கூறுகின்றார்கள். பிமல் ரத்நாயக்க முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் தரக் குறைவாகப் பேசியவர்.

Read More
உள்நாடு

முஸ்லிம் திணைக்கள பணிப்பாளரால் கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு கையளிக்கப்பட்ட குர்ஆன் பிரதிகள்.

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக இலங்கை இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த குர்ஆன் பிரதிகளின் ஒரு தொகை கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு இன்று (13) கையளிக்கப்பட்டன.

Read More
உள்நாடு

செல்வராஜா கஜேந்திரன் எம்.பீ.கைது..!

ஜனாதிபதி தேர்தலை பகஷ்கரிக்குமாறு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்து கொண்டிருக்கையில் செல்வராஜா கஜேந்திரன் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் தேசிய மக்கள் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலை

Read More
உள்நாடு

கொடபிடிய ஸாதாத் பாலர் பாடசாலை விளையாட்டு போட்டி..!

கொடபிடிய அகுறஸ்ஸ ஸாதாத் பாலர் பாடசாலையின் 2024ம் ஆண்டுக்கான சிறார்களின் விளையாட்டுப் போட்டி 2024.09.11 ஆந் திகதி புதன்கிழமை ஸாதாத் மகா வித்தியாலய மைதானத்தில் மிகச் சிறப்பாக

Read More
உள்நாடு

அனுரவை ஆதரித்து பேருவளையில் இன்று கூட்டம்

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவை ஆதரித்து பேருவளை மருதானை அல்-பாஸியத்துல் நஸ்ரியா மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் 13 ஆம் திகதி மாலை 7:30

Read More
உள்நாடு

காட்டு யானையுடன் மோதல்; பொலிஸ் சார்ஜன்ட் படுகாயம்

மிஹிந்தலை திருகோணமலை வீதியில் மஹாகனந்தராவ வாவிக்கு அருகில் காட்டு யானை ஒன்றுடன் மோதி பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Read More
உள்நாடு

புதிய ஜனாதிபதி 10 நாட்களின் பின் பாராளுமன்றைக் கலைக்கலாம்; தேர்தல் ஆணையாளர்

அடுத்த வாரம் தெரிவு செய்யப்படவுள்ள புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து 10 மற்றும் 12 நாட்களில் நாடாளுமன்றத்தை கலைக்கலாம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ

Read More
உள்நாடு

நவம்பர் 25இல் உயர்தர பரீட்சை ஆரம்பம்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்

Read More