Sunday, October 6, 2024
Latest:

உள்நாடு

உள்நாடு

பிரபஞ்சம் 321 ஆவது கட்ட நிகழ்வில் ரிஷாத் பதியுதீனும், செல்வம் அடைக்கலநாதனும் பங்கேற்பு

பிரபஞ்சம் திறன் வகுப்பறைகளை வழங்கும் திட்டத்தின் 321 ஆவது கட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் வன்னி தேர்தல் மாவட்டம், மன்னார், தேவன்பிட்டிய றோமன் கத்தோலிக்க

Read More
உள்நாடு

“ஆஷரா முபாரகா 2024” பிரசங்க நிகழ்வுகளுக்கான ஒளிபரப்பு மையமாக கொழும்பு தெரிவு

தாவூதி போரா சமூகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான ஆஷரா முபாரகா நிகழ்வுகள் பாகிஸ்தானின் கராச்சியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நிகழ்வின் ஒளிபரப்பு மத்திய நிலையமாக கொழும்பில் அமைந்துள்ள

Read More
உள்நாடு

TikTok நிறுவனத்தின் 2024 முதல் காலாண்டுக்கான சமூக வழிகாட்டல் அமுலாக்கல் அறிக்கை வெளியீடு

TikTok தனது சர்வதேச பயனாளர்களுக்கு பாதுகாப்பான சூழல் ஒன்றை உருவாக்கும் நோக்கில் புதிய தரவுப் புள்ளிகள் மற்றும் பரிமாணங்களை அடிப்படையாகக் கொண்டு 2024 முதல் காலாண்டுக்கான சமூக

Read More
உள்நாடு

தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவை நகரில் போராட்டம்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவை நகரில் நேற்று (15) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Read More
உள்நாடு

சீனன்கோட்டை இரத்தினக்கல் பிரமுகர்கள், அனுர குமார சந்திப்பு

பேருவளை சீனங்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகசங்க உறுப்பினர்களுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்கவுக்குமிடையிலான சந்திப்பொன்று 15 ஆம் திகதி இரவு சீனங்கோட்டை

Read More
உள்நாடு

ஓட்டமாவடி நபர் கம்போடியாவில் மரணம்!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – 2 ஆம் வட்டாரம் ஜீ.எஸ்.வீதியைச் சேர்ந்த நபரொருவர் கம்போடியா நாட்டில் மரணமடைந்துள்ளார்.

Read More
உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் திகதி ஜுலை இறுதிக்குள் அறிவிப்பு…!

இம் மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல் . ரத்னாயக்க தெரிவித்தார்.

Read More
உள்நாடு

இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ள நீண்ட வரிசை – நான்கு வருடங்களும் காத்திருக்க வேண்டுமாம்…!

இலங்கையில் சில வைத்தியசாலைகளில் இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ள நீண்ட கியூ வரிசை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More
உள்நாடு

நடுத்தீவு பிரதேசத்தில் இரத்ததான நிகழ்வு

மூதூர் நடுத்தீவு பிரதேச சமூக வலுவூட்டல் நலன்புரி அமைப்பினால் இரத்ததான நிகழ்வு(13/7/24)சனியன்று மூதூர் கலாச்சார மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Read More
உள்நாடு

காத்தான்குடியில் 100 பேருக்கு சமூகபிமானி விருது வழங்கி கெளரவிப்பு…!

வாரவலம் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (12) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம் பெற்ற கெளரவிப்பு நிகழ்வின் போது காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு துறைகளில் அர்ப்பணிப்புடன் சமூகப்

Read More