உள்நாடு

உள்நாடு

சீனன்கோட்டை பத்ஹ் ஸாவியா பள்ளியில் வருடாந்த மீலாத் நிகழ்வுகள் இன்று

பேருவளை சீனன் கோட்டை இப்ராஹிம் ஹாஜியார் மாவத்தை பத்ஹ் ஸாவியா பள்ளிவாசளில் வருடாந்த மீலாதுன் நபி விழாவும் ஸுப்ஹான மௌலித் மஜ்லிஸும் இன்று 11 ஆம் திகதி

Read More
உள்நாடு

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன் வெளியேறினார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன் வெளியேறினார். 

Read More
உள்நாடு

உத்தியோகபூர்வ இல்லங்களை இன்று அரசிடம் கையளிக்கும் மஹிந்த, சந்திரிகா

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையால், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகளான

Read More
உள்நாடு

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார் மைத்ரிபால சிறிசேன

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளியேறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனக்கான உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இன்று (11) காலை வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More
உள்நாடு

அ.இ.ஜ.உலமா புத்தளம் கிளையின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகம் சர்வமத குழு உறுப்பினர் புத்தளம் மாநகர சபையின் பிரதி மேயர் மற்றும்

Read More
உள்நாடு

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு

பிரதி பாதுகாப்பமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்தான சர்ச்சைகள் ஏற்பட்டதையடுத்து பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. சபையில் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களையடுத்து இவ்வாறு சபையை ஒத்திவைத்து அறிவித்தார்

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ,வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  வடக்கு, கிழக்கு,ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1

Read More
உள்நாடு

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை ரத்து செய்தல் சட்டமூலம் நிறைவேற்றம்..!

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2வது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் இடம்பெற்றது.   இந்த வாக்கெடுப்பில் பிரேரனைக்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக

Read More
உள்நாடு

ஜனாதிபதிகளின் “உரித்துரிமைகள் நீக்குதல்” எனும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது

 பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடிய நிலையில்  “ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” எனும் சட்டமூலம் விவாதிக்கப்பட்டது.   இந்த விவாதத்தைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும்

Read More
உள்நாடு

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்தவைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக ஐ.எல்.எம்.றிபாஸ் பொறுப்பேற்றார்

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்தவைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக அம்பாரை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் பதில் கடமை அடிப்படையில் சுகாதார

Read More