உள்நாடு

உள்நாடு

ஹொரொவ்பொத்தானை அஹமட் இம்தியாஸ் எழுதிய இரு நூல்களின் அறிமுக விழா சனிக்கிழமை

ஹொரொவ்பொத்தானை அஹமட் இம்தியாஸ் எழுதிய சாம்பலிலும் பண்ணீர்ப்பூ என்ற கவிதைத் தொகுப்பும் தீயினுள் நீர்த்துளி என்ற சிறுகதைத் தொகுப்பும் ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா எதிர்வரும்

Read More
உள்நாடு

கடவத்தை, மீரிகம அதிவேக வீதியின் கட்டுமானப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்

மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான கட்டுமானப் பணிகளை இன்று (17) அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பணிகளை

Read More
உள்நாடு

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறைப் போராட்டம்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். வேலைநிறுத்தப் போராட்டத்தின் இரண்டாம் கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  பிற்பகல்

Read More
உள்நாடு

சகல சமூகங்களுக்குமான சமூக சேவை இயக்கத்தின் மீலாத் போட்டி பரிசளிப்பு நிகழ்வு..!

சகல சமூகங்களுக்குமான சமூக சேவை இயக்கம் ஏற்பாடு செய்த மீலாத் போட்டியில் வெற்றியீட்டியோருக்கான பரிசளிப்பு நிகழ்வும் விசேட தேவை உடையவர்களுக்கான சான்றிதழ் மற்றும் உலர் உணவுப் பொதிகள்

Read More
உள்நாடு

சீனன் கோட்டையில் 93 ஆவது வருட புனித ஸஹீஹுல் புகாரி தமாம் மஜ்லிஸ் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை

வரலாற்றுப் புகழ்மிகு பேருவளை சீனன் கோட்டை பிட்டவளை மிர்அதுஷ் சாதுலிய்யா ஸாவியாவில் 93 ஆவது வருட புனித ஸஹீஹுல் புஹாரி மஜ்லிஸின் தமாம் வைபவம் எதிர் வரும்

Read More
உள்நாடு

உலக வங்கி பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அனுர சந்திப்பு

உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஜோஹன்னஸ் ஸட் (Johannes Zutt) உள்ளிட்ட உலக வங்கி குழும பிரதிநிதிளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

Read More
உள்நாடு

போதிராஜ மாவத்தையிலிருந்து இ.போ.ச பஸ் சேவைகள்

கொழும்பு மத்திய பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நேற்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேற்படி நவீன மயப்படுத்தும் வேலைத்திட்டம் நிறைவு

Read More
உள்நாடு

விகிதாசார முறைமையே தேர்தலை காலம் தாழ்த்திச் செல்லக் காரணம்; தேர்தல் ஆணையாளர்

“விருப்பு முறைமை வாக்களிப்பாக இருந்த மாகாண சபை முறைமையை விகிதாசார முறைமையாக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டமையே தேர்தல் காலம் தாழ்த்திச் செல்லக் காரணமாகும்.” -இவ்வாறு தேர்தல் ஆணையாளர் நாயகம்

Read More
உள்நாடு

பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறை பற்றி ஆராயும் உப குழுவில் ஏ. ஆதம்பாவா எம்.பி

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவலர்கள் மற்றும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின், பாடசாலைகளில் நிலவும் பகுதிகள் பற்றாக்குறை பற்றிய ஆராயும் நான்கு உறுப்பினர்கள் கொண்ட உப குழுவில்

Read More