உள்நாடு

உள்நாடு

ரிஸ்லி முஸ்தபா மக்கள் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளராக நியமனம்…!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராகமையோன் றிஸ்லி முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

திசைகாட்டி அரசாங்கமொன்றில் “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” எண்ணக்கரு யதார்த்தமாக மாறும். – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க

நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கின் மக்களும் கமக்காரர்கள், மீனவர், தோட்டத்தொழிலாளர்களும் கூறுவது மாற்றமொன்று ஏற்படவேண்டுமென்பதையாகும். இவ்விதமாக பயணிக்கமுடியாதென்றே கூறுகிறார்கள். இளைஞர் தலைமுறையினரிடம் கேட்டால் அவர்களும் மாற்றமொன்று அவசியமென்றே

Read More
உள்நாடு

இன்றைய வானிலை…!

இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More
உள்நாடு

ஆசிரியர் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு பகுதி நேர வகுப்புக்குச் சென்ற ஆசிரியர் பணி நீக்கம்

பாடசாலை ஆசிரியர் பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு உயர்தர வகுப்பு மாணவர்கள் சிலருக்கு பகுதி நேர வகுப்புக்களை நடத்தி வந்த அனுராதபுரம் பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரை பணிநீக்கம் செய்துள்ளதாக

Read More
உள்நாடு

ரணிலின் தீர்மானத்துக்கு விஜேதாஸ எதிர்ப்பு

அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை வெளியிட வேண்டாம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனது அமைச்சின் செயலாளருக்கு

Read More
உள்நாடு

மினுவாங்கொடை கல்வி வலயத்தால் அதாஹுர் ரஹ்மானுக்கு கெளரவம்…!

மினுவாங்கொடை வலயக் கல்வித் திணைக்களம் கௌரவ எம்.ஐ. அதாஹுர் ரஹ்மான் அவர்களை கௌரவிக்கும் வகையில் தமிழ் தினப் போட்டியின் ஒரு அங்கமாக விசேட நிகழ்வொன்றை நேற்றைய தினம்

Read More
உள்நாடு

சகல பிரதேச செயலகத்திலும் பல் நோக்கு தொழில்நுட்ப பூங்காக்கள்.சஜித் பிரேமதாச.

நாடளாவிய ரீதியாக சகல பிரதேச செயலகத்திலும் பல்நோக்கு தொழில்நுட்ப பூங்காக்களை ஆரம்பிப்பேன். இந்த பல்நோக்கு தொழில்நுட்ப பூங்காக்களில் டிஜிட்டல் தொழில்நுட்ப பயிற்சி மையங்கள் நிறுவுவோம். இதனூடாக இளைஞர்களுக்கு

Read More
உள்நாடு

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த தும்பு லாறியில் திடீர் தீ…!

முந்தல், கொத்தான்தீவு வீதியில் தும்புகளை ஏற்றிய லொறி ஒன்று திடீர் என தீப் பற்றி எறிந்த சம்பவம் ஒன்று இன்று (18) காலை இடம்பெற்றுள்ளது.

Read More