உள்நாடு

உள்நாடு

நா உயனவில் கேபிள் கார் விபத்து; ஏழு பிக்குகள் பலி

மெல்சிரிபுராவில் உள்ள பன்சியகமவில் உள்ள நா உயன மடாலயத்தில் (நா உயன ஆரண்ய சேனாசனய) நடந்த கேபிள் கார் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது. இறந்த

Read More
உள்நாடு

கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சுடன் இணைந்து கல்வி அமைச்சின் முஸ்லிம் பிரிவினால் மீலாதுன் நபி விழா

கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சுடன் இணைந்து கல்வி அமைச்சின் முஸ்லிம் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மீலாதுன் நபி விழா காலி ,கிந்தொட ஸாஹிரா

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில

Read More
உள்நாடு

வோல்கர் டக்கைச் சந்தித்த ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் வோல்கர் டக் ஐ சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் 80 ஆவது பொதுச்

Read More
உள்நாடு

ஐ.நா பொதுச்சபையில் இன்று உரையாற்றுகிறார் ஜனாதிபதி அநுர

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்றவுள்ளார். அமெரிக்க நேரப்படி பிற்பகல்

Read More
உள்நாடு

பிரதமர் பிரதமர் ஹரிணி அமரசூரியகோல்டன் லேடி, நடுநிலையோடு எதையும் அணுகக் கூடிய நல்ல சிந்தனையாளராக இருக்கிறார்; கொழும்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் பேச்சு

தமிழின் தொன்மையைப் பற்றி பேச எழுந்தால் இலங்கையையும் பேசிட முடியாது இலங்கை மண்னையும் இந்திய மண்னையும் அமைதிப் பூங்காவாகத் திகழ இறைவன் அருள் புரிவானாகவும். பிரதமர் பிரதமர்

Read More
உள்நாடு

இந்திய தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்துள்ள நிகழ்வின் முக்கிய பிரமுகர்களை சந்தித்த பைசால் காசிம்

“அயலக ஆளுமைகளுக்கு அலங்காரம் ” என்ற தொனிப்பொருளில், கடந்த வெள்ளிக்கிழமை 2025.09.19 மாலை 04.00 மணியளவில், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு வளாகத்தில் நடைபெற்றது . இவ்

Read More
உள்நாடு

பாத்திமா திக்ரா பதக்கம் அணிவிக்கப்பட்டு பாராட்டப்பட்டார்

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் ( EDF ), 21 ஆவது வருடமாக ஒழுங்கு செய்திருந்த, தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தகைமை பெற்ற மாணவ மாணவிகளைப்

Read More
உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

ஜனாதிபதி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (22) இரவு நாட்டிலிருந்து புறப்பட்டார். செப்டெம்பர் 24 ஆம்

Read More