உள்நாடு

உள்நாடு

கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியாக லஷந்த களுவாராச்சி பதவியேற்பு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கு மேலாக

Read More
உள்நாடு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையுடனான காலநிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (30) மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  அதேநேரம்

Read More
உள்நாடு

மாவனல்லை மண்மேடு சரிவு; மூன்று பேர் பலி

கேகாலை – மாவனெல்ல, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 தொழிலாளர்கள் மீதே இந்த மண்மேடு

Read More
உள்நாடு

ஹொரவப்பொத்தானை அஹமட் இம்தியாஸின் இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு

அநுராதபுரம், ஹொரவப்பொத்தானை அஹமட் இம்தியாஸின் தீயினுள் நீர்த்துளி (சிறுகதைத் தொகுப்பு), சாம்பலிலும் பன்னீர்ப்பூ (கவிதைத் தொகுப்பு) ஆகிய இரண்டு நூல்களின் வெளியீடு கடந்த சனிக்கிழமை (20/09/2025 )

Read More
உள்நாடு

மேல் மாகாண மாணவர்களே போதைக்கு அதிகம் அடிமை; தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாடு சபை தகவல்

நாட்டில் மேல் மாகாணத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்கள் அதிகமாக இருப்பதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இதில் கொழும்பு மாவட்டம் முதன்மையானது

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடமேல்

Read More
உள்நாடு

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு..!

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு மாவனல்லை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் அதிபர் ஏ.எல். ரஹ்மான் அவர்களின் தலைமையில் அண்மையில்

Read More
உள்நாடு

தேசிய ஒற்றுமையை காப்பதே ஊடகவியலாளர்களின் முதன்மைக் கடமை..! -சுகாதார ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

முஸ்லிம் ஊடகவியலாளர்கள் தேசிய ஒற்றுமைக்காக அதிக பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும், தேசிய ஒற்றுமையை பாதுகாப்பதே ஊடகவியலாளர்களின் முதன்மைக் கடமை எனவும், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டொக்டர்

Read More
உள்நாடு

பேருவளை ஜாமிஆ நளீமிய்யா மாணவர்களுக்கான சிங்கள மொழிப் பயிற்சித் திட்டத்தின் தொடக்க விழா..!

சிங்கள மொழியைக் கற்றுக் கொள்வதானது அந்த மொழியின் தனித்துவமன சமூக கலாசாரத் தைப் புரிந்துகொள்ளவும், இனங்களுக்கு இடையேயான உறவுகளை வளர்க்கவும் உதவும் என்று தேசிய ஒருங்கிணைப்பு பிரதி

Read More