உள்நாடு

உள்நாடு

மருதமுனை அல் ஹம்றாவின் மாணவி சுஹைப்தீன் பாத்திமா அனீகா குர்ஆன் ஓதல் போட்டியில் தங்கம் வென்றார்

கடந்த 01/11/2025 ஆம் திகதியன்று கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் நடைபெற்ற தேசிய மட்ட முஸ்லிம் கலாச்சாரப் போட்டி நிகழ்ச்சியில் கனிஷ்ட பிரிவிற்கான குர்ஆன் ஓதல் (qirath recitation)

Read More
உள்நாடு

அக்கரைப்பற்று பாயிஸா மகா வித்தியாலய மாணவிகள் “அல் – ஹிகாயா வல் – பைத்” போட்டியில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை

அகில இலங்கை முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடையிலான“முஸ்லிம் கலாசாரப் போட்டி – 2025” நிகழ்வுகளின் ஓர் அங்கமாக, சிரேஷ்ட பிரிவு தரம் 12 ஆம் 13 ஆம் பெண்கள்

Read More
உள்நாடு

புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி முபா தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம்

கொழும்பு சாஹிரா கல்லூரியில் நடைபெற்று முடிந்த தேசிய மட்ட முஸ்லிம் கலாசார போட்டிகளில் புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி எம்.எம் முபா இரண்டாம் பிரிவின்

Read More
உள்நாடு

பல்துறைகளில் GOPIO அமைப்பு ஆற்றிவரும் பணிகளை மனதாரப் பாராட்டுகிறேன்..! – வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்

இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான GOPIO ஸ்ரீலங்காவின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கலந்துகொண்டு சிறப்பித்தார்.அவர் அங்கு உரையாற்றுகையில், “கடந்த

Read More
உள்நாடு

மாவனல்லை பேருந்து தரிப்பிடம் தற்காலிகமாக இன்றிலிருந்து மூடப்படும்; நீண்ட காலத்துக்குப் பின் புனரமைக்க நடவடிக்கை

“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற கொள்கைக் கூற்றின்படி, சபரகமுவ மாகாண சபையின் நிதி ஒதுக்கீடுகளுடன், மாவனெல்ல பேருந்து நிலையப் பகுதியைப் புதுப்பிக்கும் பணிகள் 2025 நவம்பர்

Read More
உள்நாடு

உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

Read More
உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  நாட்டின்

Read More
உள்நாடு

ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு புதிய நியமனங்கள்

இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு சுகாதார மருத்துவ அதிகாரிகள் உட்பட மொத்தம் 303 பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளனர். இந் நிகழ்வு நாளை (3) கொழும்பு மாவட்ட செயலக கேட்போர்

Read More
உள்நாடு

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் விசேட சுற்றிவளைப்பில் மூன்று நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் மாத்திரம் 1,314 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளின் போது 1

Read More
உள்நாடு

ஸாஹிராக் கல்லூரியில் முஸ்லிம் கலாசாரப் போட்டி நிகழ்வுகள்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளை அனுசரணையில் “அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான முஸ்லிம் கலாசாரப் போட்டி – 2025”

Read More