அவ்வப்போது மழை பெய்யலாம்
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Read Moreமேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Read Moreபாணந்துறை – லைசியம் சர்வதேச பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் யூஸுப் அம்மார் பஸால், சர்வதேச பாடசாலை ரீதியில் நடைபெற்ற “லைசியம் தமிழ் பேச்சுப் போட்டி
Read Moreகளுத்தறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் மூத்த உறுப்பினர்களுக்கும் தற்போதைய மாவட்ட சம்மேளனத்தின் இளம் நிறைவேற்று குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று
Read Moreசர்வதேச மனித உரிமைகள் குளோபல் மிஷன் (International Human Rights Global Mission) அமைப்பின் பேருவளை அணி ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம் செயற்திட்டம், நேற்று
Read Moreகஹட்டோவிட்டாவின் இலக்கியத்துறையில் முக்கிய நிகழ்வான “மௌன ஓசை ” கவிதை புத்தக வெளியீட்டு நிகழ்வு நேற்றைய தினம் 11/10/2024கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வட்ட கேட்போர் கூடத்தில் பிற்பகல்
Read Moreபெண்களை மையமாகக் கொண்ட ஊடகம், தலைமைத்துவம், மணப்பெண் அலங்காரம், மருதாணிக் கலை, கேக் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் அடங்கியதான ஒரு நாள் இலவச செயலமர்வு, அண்மையில்
Read Moreமலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள் கிடைத்தன. யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த சுலக்ஷனா பியூட்டி கெயா & அக்கடமியின் உரிமையாளர்
Read Moreகுடிசை வீடொன்று தீப்பிடித்து சாம்பலாகிய சம்பவம் சனிக்கிழமை (11) மாலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் – சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு பிள்ளையார் கோயில் வீதியிலுள்ள வீடொன்று
Read Moreஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில், சம்மாந்துறை வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளில், உயர்தர பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளைப்பெற்ற மாணவர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (10) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை மஜீட் மண்டபத்தில்,
Read Moreவலம்புரி கவிதா வட்டத்தின் 116 ஆவது கவியரங்கு கடந்த பௌர்ணமி தினம் இடம்பெற்றபோது 2025 ஆம் ஆண்டிற்கான ‘சாகித்திய ரத்னா’ விருது பெற்ற கவிமாமணி அல் அஸூமத்தை
Read More