உள்நாடு

உள்நாடு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை (17) செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளன. இம்முறை பரீட்சை தொடர்பான முக்கிய

Read More
உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  மேல் மற்றும் சப்ரகமுவ

Read More
உள்நாடு

சீனன்கோட்டையில் இன்று புர்தா தமாம் மஜ்லிஸ்

வாராந்தம் வெள்ளிக் கிழமை காலையில் பேருவலை சீனன் கோட்டை பாஸிய்யா ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெறும் புர்தா மஜ்லிஸின் தமாம் நிகழ்வு எதிர்வரும் 15 ம் திகதி ஞாயிற்றுக்

Read More
உள்நாடு

கற்பிட்டியில் இடம்பெற்ற சிறுவர்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் திட்டம்

கற்பிட்டி செடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு சமய சமூக நடுநிலை (சீ.எஸ்.ஆர்) மையத்தின் நிதி பங்களிப்பின் கீழ் தில்லையூர் மீனவ சங்கத்தின் தலைவர் எம் சபுறுல்லாஹ்வின் வேண்டுகோளின்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில், பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது

Read More
உள்நாடு

கொழும்பு மாநகர சபை ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வண்ணாத்திச் சின்ன உறுப்பினர் ராஜினாமா செய்தார்

2025 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, வண்ணாத்தி சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட அல்ஹாஜ் ஜவ்பர் அவர்கள் இன்று தனது கொழும்பு

Read More
உள்நாடு

பிரதியமைச்சர் சரத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்வெல்ல ஜும்ஆ பள்ளி வீதி அபிவிருத்தி பணிகள்

கிராமிய மேம்பாட்டு 2025 திட்டத்தின் கீழ் பொலன்னறுவை கல்வெல்ல பழை ஜும்மா பள்ளிவாசல் வீதியின் அபிவிருத்தி பணிகள் பிரதி அமைச்சர் ரீ.பீ.சரத்  தினால் (11) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

புர்தா தமாம் மஜ்லிஸ்

வாராந்தம் வெள்ளிக் கிழமை காலையில் பேருவலை சீனன் கோட்டை பாஸிய்யா ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெறும் புர்தா மஜ்லிஸின் தமாம் நிகழ்வு எதிர்வரும் 15 ம் திகதி ஞாயிற்றுக்

Read More
உள்நாடு

கொழும்பில் அரசின் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான தொடர் போராட்டம்

இலங்கையில் தற்போது பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையில் தற்கால அரசு பயங்கரவாத செயற்பாடுகளிலிருந்து பாதுகாப்பதற்காக புதிய பயங்கரவாத தடைச்சட்டம் ஒன்றை கொண்டு வருகின்றமை மக்களுக்கு

Read More
உள்நாடு

காலணி வவுச்சர்களுக்கான செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

2026ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 3000 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி,

Read More