உள்நாடு

உள்நாடு

கற்பிட்டியில் இடம்பெற்ற ஐ.ம.சக்தியின் வெற்றியை உறுதிப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

கற்பிட்டியில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கற்பிட்டி பிரதேச சபையின் வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற

Read More
உள்நாடு

அனுராதபுரத்தில் இரண்டு தினங்களில் ஐந்து சிறுவர் துஷ்பிரயோகங்கள்

அனுராதபுரம் பிரதேசத்திலுள்ள நான்கு பொலிஸ் பகுதியில் கடந்த 30 மற்றும் 31ம் திகதிகளில் ஐந்து சிறுவர் பாலியல் துக்ஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Read More
உள்நாடு

ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கே எமது ஆதரவு – தயாசிறி அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவளிப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

இலங்கைக்கு சிறந்த சுற்றுலா விருது

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் (SLTPB)  நேற்று ஒகஸ்ட் 02, 2024 இந்தியாவின் புது டில்லியில் நடைபெற்ற உலகளாவிய சுற்றுலா விருதுகள் 2024 இல் “சிறந்த சர்வதேச

Read More
உள்நாடு

கற்பிட்டி மாபெரும் மோட்டார் குரோஸ் ஏற்பாடுகள் பூர்த்தி ஞாயிறு காலை போட்டிகள் ஆரம்பம்

கற்பிட்டி கே.ஆர்.சீ கழகம் நுவரெலியா மோட்டார் குரோஸ் கழகத்துடன் இணைந்து நடாத்தும் மாபெரும் மோட்டார் குரோஸ் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (04) காலை 10 மணிமுதல் மாலை 06

Read More
உள்நாடு

கலபொட ஞானிஸ்ஸர மகாநாயக்க தேரரின் மறைவு எமது நாட்டிற்கு பாரிய இழப்பாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஹுனுபிட்டிய கங்காராம விகாரையின் பிரதம சங்கநாயக்கர் கலபொட ஞானிஸ்ஸர மகாநாயக்க தேரரின் இறப்பு குறித்து நான் மிகுந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Read More
உள்நாடு

காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று

தென்மாகாணம் காலியில் அமையப்பெற்றுள்ள இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா இன்று 03ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அரபுக் கல்லூரி வளாகத்தில்

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலயவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி,

Read More
உள்நாடு

நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

வீழ்ச்சி கண்டுள்ள தாய்நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஓர் தாய் தந்தையரின் பிள்ளைகளாக ஒன்றிணைய வேண்டும். சிங்களம், தமிழ், முஸ்லிம், பர்கர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து சமூகத்தில் முரண்பாடுகளை

Read More
உள்நாடு

அனுராதபுர மொட்டு உள்ளூராட்சி உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அனுராதபுரம் மாவட்ட  பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

Read More