உள்நாடு

உள்நாடு

மக்கள் மறுமலர்ச்சி முன்னணிஅமைப்பினால் தரம் 5 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!

மக்கள் மறுமலர்ச்சி முன்னணி என்ற அமைப்பினால் தரம் 5 புலமைப் பரிசில் முன்னோடிப் பரீட்சையை சுமார் 31 பாடசாலை மாணவ மாணவிகளுக்கு வைத்தார்கள் அதில் 100 புள்ளிகளுக்கு

Read More
உள்நாடு

கள்ள வாக்கு அளித்தால் 12 மாதங்கள் சிறை ;2 இலட்சம் தண்டப்பணம்..!

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கள்ள வாக்கு அளிக்கும் நபர்களுக்கு, 2023 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம், 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும்,

Read More
உள்நாடு

கொழும்பு – உம்மு ஸவாயாவில் வெகு சிறப்பாக இடம்பெற்ற ‘ஷமா – இலுத் திர்மிதி’ பாராயண தமாம் மஜ்லிஸ்..!

122 ஆவது வருடமாக, ‘ஷாதுலியாத் தரீக்கா’ வின் தலைமையகமான கொழும்பு – உம்மு ஸவாயாவில், புனித ‘ஷமா – இலுத் திர்மிதி’ பாராயண மஜ்லிஸ் தமாம் வைபவம்,

Read More
உள்நாடு

அன்னல் நபியின் வழியில்ஜனநாயகத்தை காப்போம்..! -மீலாத் தின செய்தியில் எம்.எச். அப்துல் ஹலீம்

நாட்டில் ஜனநாயத்தை மீறி சர்வாதிகார போக்கு மேலோங்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையல் அன்னல் நபியின் சிறந்த ஆட்சி முறை மூலமான அழகிய வழிகாட்டல்கள் மூலம் நாம் ஜனநாயத்தை பாதுகாக்க

Read More
உள்நாடு

நபிகள் நாயகத்தை கௌரவிக்கும் முகமாக, பச்சை – வெள்ளை நிறத்தில் ஒளிரும் தாமரைக் கோபுரம்..!

பல வர்ணங்களில் ஒளிரும், கொழும்பு தாமரைக் கோபுரம், இன்று (16) திங்கட்கிழமை இரவு, பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் மாத்திரம் ஒளிரும் என, தாமரைக் கோபுர நிர்வாகம்

Read More
உள்நாடு

சஜித்துக்கு ஆதரவு வழங்க ஈரோஸ் தீர்மானம்..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முடிவு செய்திருப்பதாக ஈரோஸ் ஜனநாயக முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறித்த ஊடக

Read More
உள்நாடு

கற்பிட்டி அமைப்பாளர் தாரீக் தலைமையில் இடம்பெற்ற ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் பிரச்சார பொதுக் கூட்டம்

இயலும் சிறி லங்கா எமக்காக நாட்டின் நாளைய எதிர்காலத்திற்காக ஒரே அணியில் ஒன்றிணைவோம் எனும் மகுடத்திற்கு அமைய எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி

Read More
உள்நாடு

ஓட்டமாவடியில் “தோப்பாகிய தனிமரம்” நினைவேந்தல் நிகழ்வும், இளைஞர் மாநாடும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் நினைவு தினத்தில் “தோப்பாகிய தனிமரம் ” நினைவேந்தல் நிகழ்வும் ,இளைஞர் மாநாடும் இன்று திங்கள் கிழமை

Read More
உள்நாடு

மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் திகழ்ந்த அண்ணலாரின் நினைவு கூறும் நாளே மீலாத் தினம்; ஜெம்மியதுல் உலமாவின் மீலாத் வாழ்த்து செய்தி

“ரபீஉன்” என்றால் வசந்தம் என்று பொருள்படும். வசந்த காலமானது பூமிக்கு அழகையும் ரம்மியத்தையும் பசுமையையும் செழிப்பையும் கொண்டுவருகிறது. அதுபோலவே ரபீஉனில் அவ்வல் மாதத்தில் பிறந்த எமது உயிரிலும்

Read More
உள்நாடு

நபிகள் நாயகம் போதித்த அரசியல் அமைப்பை தேர்தலில் பயன்படுத்துவோம்; மீலாத் வாழ்த்துச்செய்தியில் கலீலுர்ரஹ்மான்

இலங்கையில் தேர்தல் ஒன்று நடைபெற்று வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கும் போது, ​​இலங்கை முஸ்லிம்கள் மட்டுமல்ல உலக முஸ்லிம்களும் இஸ்லாமிய மத போதகரான கண்மணி நபிகள் நாயகம்

Read More