உள்நாடு

உள்நாடு

ஆட்சியமைப்பது சம்பந்தமாக கலந்துரையாடல்

உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர், இறக்காமம், பொத்துவில் ஆகிய பிரதேச சபைகளில் ஆட்சி அமைவது தொடர்பில் கருத்தறியும் கலந்துரையாடலொன்று புணானை ஐசிஎஸ்டி வளாகத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்

Read More
உள்நாடு

அல்- ஹிலால் வித்தியாலய புலமையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் Sparkling Scholars – 2024 விழா

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான கமு/கமு/ அல்- ஹிலால் வித்தியாலய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றுப்புள்ளிக்கு மேல் பெற்று

Read More
உள்நாடு

பேராசிரியர் ஜுனைதீன் தென்கிழக்கு பல்கலை உபவேந்தராக நியமனம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக மருதமுனையைச் சேர்ந்த பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.ஜுனைதீன் இன்று (26) நியமிக்கப்பட்டுள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் கடந்த

Read More
உள்நாடு

இலங்கையில் சிக்குன்குனியா தீவிரம்; பிரித்தானியர்களுக்கு அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்

இலங்கையில் சிக்குன்குனியா நோய் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரித்தானியா அரசாங்கம் தமது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, இலங்கை செல்லும் பிரித்தானிய பிரஜைகள் மிகுந்த

Read More
உள்நாடு

மஹிந்தானந்தவுக்கு பிணை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற கரிம உர இறக்குமதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை பிணையில் விடுவிக்க

Read More
உள்நாடு

LTTE இடமிருந்து தெய்வாதீனமாகஉயிர் தப்பிய பலாங்கொடைபரிபாலன சபை தலைவர் அல்ஹாஜ் ஏ.எல் .நஜிமுதீனின் திகில் அனுபவம்

(ஏ.ஏ.எம்.பாயிஸ்) தமிழ் சகோதரர் ஒருவர்உணவும் பாதுகாப்பும்தந்து உறங்க வைத்தார்.நெற்றியில் பொட்டு வைத்து திருநீறு பூசி என்னை தமிழ் கிராமத்துக்கு அழைத்து சென்று பின்என்னை பள்ளிவாசலில் ஒப்படைத்தார். இரத்தக்

Read More
உள்நாடு

மோட்டார் சைக்கிள் விபத்து ; ஓட்டமாவடியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மரணம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு (25) 9.30 மணியளவில் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியில் வைத்து

Read More
உள்நாடு

மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி

மறைந்த பிரபல நடிகை மாலனி பொன்சேகாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். மாலனி பொன்சேகாவின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி

Read More
உள்நாடு

அதாஉல்லா மு.காவின் முதலமைச்சர் வேட்பாளரா?; மறுக்கிறார் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர்

திகாமடுல்ல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் முஷாரப் ஆகியோருடன் எமது கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது உண்மையே. இந்தப் பேச்சுவார்த்தையில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி

Read More
உள்நாடு

இடைக்கிடையே மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம்

Read More