உள்நாடு

உள்நாடு

ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.மாஜிதாவின் கோரிக்கை நிறைவேற்றம்.

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.மாஜிதாவின் கோரிக்கைக்கமைய ஹுதா பள்ளிவாயல் வீதியில் சேதமடைந்து காணப்பட்ட வடிகான் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் அவர்களின் நேரடிக்கண்காணிப்பில்

Read More
உள்நாடு

மாகாண சபைத் தேர்தல் அடுத்த ஆண்டு.அமைச்சர் விஜித பாராளுமன்றில் அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேர்த்  பாராளுமன்றத்தில் சற்றுமுன் தெரிவித்தார். தேர்தல்களை நடத்துவதற்கான வழிமுறை குறித்து முடிவு செய்ய விவாதங்கள்

Read More
உள்நாடு

ஓட்டமாவடி அமீன் ஆசிரியர், வபாத்தான தனது தாயாரின் ஞாபகார்த்தமாக 57 மாணவர்களை கௌரவிப்பு செய்தார்

ஓட்டமாவடி சகீனத் பவுண்டேசன் ஏற்பாடு செய்த மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு புதன்கிழமை (8) இடம்பெற்றது. சகீனத் பவுண்டேசன் ஸ்தாபகரும் அலிப் கல்வி நிலையத்தின் பொறுப்பாசிரியருமான எம்.எல்.எம்.அமீன் தலைமையில்

Read More
உள்நாடு

ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் வருடாந்த மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சி – 2025

சீனங்கோட்டை ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் வருடாந்த மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சி பாஸியா மண்டபத்தில் சட்டத்தரணி அல்ஹாஜ் எம். சீ. எம் ஹம்ஸாவின் வழிகாட்டலில் கலாபீட அதிபர்

Read More
உள்நாடு

பெரியமுல்லை அஹதியா பாடசாலை வருடாந்த பரிசளிப்பு விழா

கம்பஹ மாவட்ட நீர்கொழும்பு பெரிய முல்லை அஹதியா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா அக்டோபர் மாதம் ஐந்தாம் திகதி நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரியின் கேட்போர்

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்ட சர்வ மத குழுவின் மாதாந்த கூட்டம்

புத்தளம் மாவட்ட சர்வ மத குழுவின் மாதாந்த கூட்டம் இன்று (9) காலை 9.30 மணிளவில் காஸிமிய்யா அரபு கல்லூரி மண்டபத்தில் நடை பெற்று வருகின்றது. இன்றைய

Read More
உள்நாடு

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான 37 வயதான சந்தேக நபரிடம் விசாரணை

அம்பாறை மாவட்டம் – கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 37 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை விசேட

Read More
உள்நாடு

மாலை வேலையில் மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உள்நாடு

நவம்பர் முதல் பேருந்துக் கட்டணங்கள் டிஜிட்டல் முறையில்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி முதல் பேருந்துகளில் டிக்கெட் இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதுடன், வங்கிகளால் வழங்கப்பட்டுள்ள டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பயணிகள் கட்டணங்களைச் செலுத்த

Read More
உள்நாடு

மக்கள் தந்த ஆணைக்கு மதிப்பளித்து முத்து நகர் காணிகளை விவசாயிகளுக்கே அரசாங்கம் வழங்க முன்வர வேண்டும்; ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்

அன்று ஒரு கதையும், இன்று ஒரு கதையும் கூறும் தேசிய மக்கள் சக்தி திருகோணமலை அரசியல்வாதி மக்களை ஏமாற்றும் வேலைகளையே செய்கிறார். கடந்த காலங்களில் மக்களுடன் இணைந்து

Read More