உள்நாடு

உள்நாடு

கம்பளையில் பேரிடர் – மருத்துவமனையில் 48 சடல்கள்..! இறந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்..!

கம்பளை வைத்தியசாலையில் தற்போது மாத்திரம் 48 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் 100 க்கும் அதிகமானோர் இந்த நிலைமையில் உயிரிழந்திருக்கலாம் என அபாயக் கணிப்புகள் தெரிவிக்கப்படுகின்றன.

Read More
உள்நாடு

சுண்டிக்குளத்தில் கடற்படையினர் ஐவர் மாயம் – தேடுதல் பணிகள் ஆரம்பம்

சுண்டிக்குளத்தில் உள்ள குளமொன்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போன 5 கடற்படை வீரர்களைத் தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

நுவரெலியா–ஹட்டன் பிரதான வீதியில் ஏற்பட்ட தாழிறங்கலால் போக்குவரத்து இடைநிறுத்தம்..!

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில், நானுஓயா எடிம்புரோ பகுதியில் முழு வீதி தாழிறங்கியுள்ளதால், குறித்த பகுதியின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், ஒருவழிப் போக்குவரத்து வசதிக்காக

Read More
உள்நாடு

மேல் மாகாணத்தின் முக்கிய நீர் வளங்களுக்கு எந்த சேதமும் இல்லை..! -தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை

மேல் மாகாணத்தின் முக்கிய நீர் வளங்களான அம்பத்தலே, லபுகம, கலட்டுவாவ மற்றும் பியகம ஆகிய நீர் வளங்கள் பாதகமான வானிலை காரணமாக எந்த சேதத்தையும் சந்திக்கவில்லை என்று

Read More
உள்நாடு

கண்டி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் மீட்கப்பட்ட 24 சடலங்கள்..!

கண்டி மாவட்டத்தின் ரம்புகேவெல மற்றும் சரசவிகம பகுதிகளில் ஏற்பட்ட பெரிய மண்சரிவில் இதுவரை 24 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 45 பேர் காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக

Read More
உள்நாடு

உயிரிழந்தோர் எண்ணிக்கை 212 ஆக உயர்வு..!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 218 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

Read More
உள்நாடு

மட்டக்களப்பு ரயில் சேவைகள் இடைநிறுத்தம் தொடர்கிறது..!

மட்டக்களப்பு  ரயில் சேவைகள் இன்றும் தொடர்ந்து நிறுத்தப்படும் என  இலங்கை ரயில்வே  திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடலோர மற்றும் களனி வரையான வரையறுக்கப்பட்ட சேவை மட்டுமே பராமரிக்கப்படும் என

Read More
உள்நாடு

அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு -சற்றுமுன் அநுர அரசு அதிரடி அறிவிப்பு..!

நாடு முழுவதும் பெய்த கடும் மழையினால் நேற்று மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் இந்நாட்டிலுள்ள 234,503 குடும்பங்கள் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை

Read More
உள்நாடு

கொத்மலை, வவுனியா வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட விமானப்படையினர்..!

இந்திய அரசின் உதவியுடன் வழங்கப்பட்ட இந்திய விமானப்படையின் MI-17 ஹெலிகாப்டர் கொத்மலை பகுதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டது. இந்த நடவடிக்கையின்போது, கர்ப்பிணிப்

Read More
உள்நாடு

மாவிலாறு அணை உடைப்பெடுத்ததில் வௌ்ளத்தில் சிக்கிய 121 பேர் பாதுகாப்பாக மீட்பு..!

மாவிலாறு பகுதியில் மீட்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த இலங்கை விமானப்படையின் பெல்-412 ஹெலிகாப்டர் மற்றும் எம்ஐ-17 ஹெலிகாப்டர், இன்று பிற்பகல் நிலவரப்படி வெள்ளத்தில் சிக்கிய 121 பேரை வெற்றிகரமாக

Read More