உள்நாடு

உள்நாடு

பொதுத்தேர்தலில் மலையக அமைச்சரின் கட்சியும் காணாமல்போக செய்யப்படும் – உதயகுமார் எம்.பி தெரிவிப்பு

ஏமாற்றுக் காரர்களின் கூடாரமாக இந்த அரசு மாறியுள்ள நிலையில், ஏமாற்றுக் காரர்களின் தலைவராகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகின்றது என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித்

Read More
உள்நாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம்..!

ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு கூட்டம் அக் கட்சியின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்  தலைமையில் 2024.08.11ஆந் திகதி

Read More
உள்நாடு

காணாமல் போன மீனவர்கள் விவகாரம்:   கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு..!

இலங்கையின் தென் கிழக்கில் அட்டாளைச்சேனையிலிருந்தும்,வடக்கில் பருத்தித்துறையில் இருந்தும் கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்,கடற்றொழில்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Read More
உள்நாடு

கல்-எலிய அரபுக் கல்லூரியின் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு வக்பு சபை கோரிக்கை..!

கல்-எலிய அரபுக் கல்லூரியின் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு வக்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது. வக்பு சபையின் உத்தரவின் பிரகாரம் இது தொடர்பான பகிரங்க அறிவித்தல் முஸ்லிம்

Read More
உள்நாடு

பலஸ்தீனத் தூதுவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு..!

இலங்கைக்கான பலஸ்தீனத்தின் தூதுவர் கலாநிதி சுஹய்ர் ஷயிட் அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12)

Read More
உள்நாடு

வேவல்தெனியவில் கோர விபத்து – மூவர் பலி – மூவர் படுகாயம்

கொழும்பு-கண்டி பிரதான வீதியின் வேவல்தெனிய பகுதியில் இன்று (12) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தங்கோவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள்

Read More
உள்நாடு

புத்தளம் – மதுரங்குளியில் வயோதிப பெண் சடலமாக மீட்பு

புத்தளம் – மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நல்லாந்தளுவ பகுதியில் வயோதிப பெண்ணொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

பொதுஜன பெரமுன அனுராதபுரத்தில் கூட்டத்தை நடாத்திக் காட்டட்டும்-எஸ்.எம்.சந்திரசேன சூளுரை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக அதிர் வரும் 17 ம் திகதி அனுராதபுரத்தில் கன்னி தேர்தல் பிரசாரக் கூட்டத்தை நடத்துவோம் . முடிந்தால் பொதுஜன பெரமுன அனுராதபுரத்தில்

Read More
உள்நாடு

இரண்டு வீத வாக்குகளைப் பெறாத வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக்கப் படும் – பெப்ரல் அமைப்பு

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 29 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். வேட்பாளர்களுக்காக க் கட்டுப்பணம் செலுத்தும் காலம், (14) புதன்கிழமை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில்,

Read More
உள்நாடு

அமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராக பதவிப் பிரமாணம்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நீதி சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயதாஸ ராஜபக்ஷவின்

Read More