உலகம்

உலகம்

புனித மக்காவில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த நைஜீரிய யாத்திரிகர்

புனித ஹஜ்ஜுக் கடமைகளுக்காக புனித மக்கா சென்ற நைஜீரிய யாத்திரிகரான பெண் ஒருவர், ஹஜ் பருவத்தின் முதலாவது குழந்தையை, மக்காவில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில்

Read More
உலகம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இம் மாதம் இலங்கை வருகிறார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இம்மாதம் இலங்கைக்கு வர இருப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.

Read More
உலகம்

அல் ஜீரியாவிலிருந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக நேற்று புனித மக்கா வந்து சேர்ந்த 130 வயது நிரம்பிய மூதாட்டி..!

அல் ஜீரியாவைச் சேர்ந்த இந்த மூதாட்டி  வியாழக்கிழமை (13) , புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக, புனித மக்கா வந்து சேர்ந்தார். இந்த மூதாட்டியின் பெயர் Sarhouda

Read More
உலகம்

கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் ரூ. 11.42 கோடியில் 198 வீடுகளை 9 மாதத்தில் முடிக்க வேண்டும் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவு

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சியில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிப்பவா்களுக்காக வீடுகள் கட்டும் பணியை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Read More
உலகம்

தீ விபத்தில் 42 பேர் இந்தியர்கள் குவைத் அரசு அறிவிப்பு; அவர்களில் 19 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்..!  குவைத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு..!

குவைத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். குவைத் நாட்டின் மங்காப் நகரில்

Read More
உலகம்

குவைத் 6 மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து 41 இந்தியர்கள் உள்பட 49 பேர் பலி: பாதிக்கப்பட்ட தமிழர்களின் விவரங்களை சேகரித்து உதவ அயலக தமிழர் நலத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!

துபாய்: குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். இதில் 41 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள

Read More
உலகம்

குவைத் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து.இது வரை 43 பேர் பலி.

குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 43 பேர் உயிரிழந்ததோடு மேலும் 15

Read More
உலகம்

நெதன்யாகுவுடன் முறுகல்…! இஸ்ரேலிய அமைச்சர் ராஜினாமா..!

இஸ்ரேலிய அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர் இராஜினாமா செய்துள்ளார். இஸ்ரேலிய போர் அமைச்சரவையின் முக்கியஸ்தராக கருதப்படும் பென்னி கிராண்ட்ஸ் பதவி விலகியுள்ளார். யுத்தத்தின் பின்னர் காஸா பகுதிக்கான

Read More
உலகம்

ஆகஸ்டில் இலங்கை வரும் பிரதமர் நரேந்திர மோடி..!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட

Read More
உலகம்

இஸ்ரேல் விவகாரத்தில் மாலைதீவின் துணிச்சல் மிக்க தீர்மானம்.

தொழிலை பிரதான வருமானமாக கொண்டுள்ள நாடு மாலைதீவு ஆகும். தனது நாட்டிற்கு இஸ்ரேலியர்கள் வருவதனை தடை செய்து மாலைதீவு தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. இஸ்ரேலியர்கள் பலஸ்தீனர்களுக்கு தொடராக

Read More