அகதிகளுக்கு பிரிட்டிஷ் பிரதமரின் மகிழ்ச்சியான செய்தி..!
பிரிட்டனுக்கு உரிய ஆவணங்களின்றி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவதற்கான சா்ச்சைக்குரிய மசோதாவை ரத்துசெய்வதாக அந்த நாட்டின் புதிய பிரதமா் கியொ் ஸ்டாா்மா் நேற்று சனிக்கிழமை அறிவித்தாா்.
Read More