அமெரிக்காவில் 5.2 ரிச்டர் நிலநடுக்கம்
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சென். டியாகோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவில் 5.2 ஆக பதிவானது. உள்ளூர் நேர்ப்படி காலை 10:08 மணிக்கு
Read Moreஅமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சென். டியாகோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவில் 5.2 ஆக பதிவானது. உள்ளூர் நேர்ப்படி காலை 10:08 மணிக்கு
Read Moreஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்டுள்ள வரியை முற்றிலுமாக இரத்து செய்ய வேண்டும் எனச் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக நாடுகள் பலவற்றுக்கான பரஸ்பரத் தீர்வை வரியை
Read Moreஇந்தோனேசியா, மேற்கு ஆச்சே மாகாணத்தில் இன்று (08) அதிகாலை 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் அறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreராமர் பாலத்தை தரிசித்தேன்; பிரதமர் மோடிபிரபு ஸ்ரீ ராமர் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது
Read Moreஇந்திய பிரதமர் மோடி இன்று இராமேஸ்வரம் செல்லவுள்ள நிலையில், இராமநாதசுவாமி கோயில் பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு இராமேஸ்வரம் ராமநாதசுவாமி
Read More”இலங்கை சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும்; அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும்” என இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயக்கிடம்பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி
Read Moreபபுவா நியூகினியாவின் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தில் உள்ள கிம்பே (Kimbe) என்ற பகுதியிலிருந்து 194 கி.மீ (120 மைல்) கிழக்கு-தென்கிழக்கே சாலமன் கடலுக்கு அருகில், இன்று
Read Moreஒரே நாள் காலையில் மட்டும் அடுத்தடுத்து மூன்று நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் திபெத் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து இன்று
Read Moreபாகிஸ்தானின் இன்று காலை 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதோடு
Read Moreஇந்தோனேசியாவில் வடக்கு சுமத்ராவில் இன்று காலை 8.28 மணிக்கு 5.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில்
Read More