உலகம்

உலகம்

இஸ்ரேலிய தூதரகப் பணியாளர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்; கொலம்பிய ஜனாதிபதி அதிரடி

கொலம்பியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகப் பணியாளர்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, இஸ்ரேலுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நான் முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளார்.

Read More
உலகம்

காஸா மக்களுக்கு இறுதி எச்சரிக்கை; இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு

இனி காசாவிலேயே இருப்பவர்கள் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத ஆதரவாளர்கள் என்று கருதப்படுவார்கள் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். கடந்த திங்கட்கிழமை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்கா

Read More
உலகம்

காஸா மக்களுக்கு உணவு மற்றும் மருந்துக்களை கொண்டு சென்ற 13 கப்பல்களை கைப்பற்றியது இஸ்ரேல்

காஸா அப்பாவிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை ஏற்றிச் சென்ற ப்ரீடம் புலோட்டிலா என்ற சர்வதேச கப்பல் கூட்டணியின் 13 கப்பல்களை இஸ்ரேல் இன்று கைப்பற்றியுள்ளதுடன் 200 செயல்பாட்டாளர்களையும்

Read More
உலகம்

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக அதிகரிப்பு

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன. ரிக்டர்

Read More
உலகம்

ஏழு ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க அரசு மீண்டும் முடங்கியது

அமெரிக்க அரசின் நிதிப்பற்றாக்குறையை தீர்ப்பதற்கான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாததால் அமெரிக்க அரசு முடங்கியுள்ளது. இதனால், இலட்சக்கணக்கான ஃபெடரல் ஊழியர்கள் பாதிக்கப்பட இருக்கிறார்கள். சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின்

Read More
உலகம்

எந்த அரசியல் கட்சித் தலைவரும், தனது தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள்; தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

“எந்த அரசியல் கட்சித் தலைவரும், தனது தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். எனவே, சோகமும், துயரமும் சூழ்ந்துள்ள இந்தச் சூழலில், பொறுப்பற்ற முறையில்

Read More
உலகம்

கரூரில் பலியான 39 பேரில், 30 பேரது உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது துணை முதல்வர் உதயநிதி தகவல்..!

கரூரில் பலியான 39 பேரில், 30 பேரது உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 9 பேரின் உடற்கூராய்வு நடைபெற்று வருகிறது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.

Read More
உலகம்

கரூர் களேபரம்: பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு..!

கரூர் கூட்ட நெரிசலில் பலியான 39 பேரில் 38 உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் 22 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஒரு பெண்ணின் அடையாளம் மட்டும்

Read More
உலகம்

உலகில் முன்னணி நாடாக சவுதியை கட்டியெழுப்பியவர் மன்னர் சல்மான்

(இரு புனிதப் பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்று பதினோராவது ஆண்டு நிறைவடைவதையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது) “மன்னர்

Read More
உலகம்

இந்தோனேஷியாவில் பல்சமய கருத்தரங்கு

மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்’ எனும் கருப்பொருளில் அமைந்த ‘மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு’ இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் 17-19.09.2025 ஆகிய தினங்களில் நடைபெற்றது. இதில் பங்குபற்ற

Read More