Uncategorized

Uncategorized

அசெளகரியம் ஏற்படாத வகையில் வொற்றியைக் கொண்டாடுமாறு பொலிஸார் வேண்டுகோள்

மற்றவர்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் தேர்தல் வெற்றிகளை கொண்டாடுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் தேர்தல் தொடர்பான சம்பவங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை

Read More
Uncategorized

மட்டக்களப்பு கல்குடா தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்

மட்டக்களப்பு கல்குடா தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயானந்தமூர்த்தியின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனையில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று

Read More
Uncategorized

21, 22ஆம் திகதிகளில் மதுபானசாலைகளுக்குப் பூட்டு

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால் வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு

Read More
Uncategorized

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு; மூவர் பணி இடைநீக்கம்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்

Read More
Uncategorized

கமிந்துவின் சதத்தால் முதல் நாளில் இலங்கை ஆதிக்கம்

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி கமிந்து மென்டிஸ் பெற்றுக் கொடுத்த

Read More
Uncategorized

நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – தலவாக்கலை

சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலாயர் நாமனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த அழகான நாட்டைக் கட்டியெழுப்புவோம் தேசிய மக்கள் சக்தியின் சனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க எமக்குத்

Read More
Uncategorized

அனுரகுமார திஸாநாயக்காவை பதற்றமடைய வைத்த புறா மீட்பு-இருவர் மீது விசாரணை

ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவினை புறா ஒன்றின் மூலம் பதற்றமடைய காரணமான இருவர் எச்சரிக்கை செய்யப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை(13) தேசிய மக்கள்

Read More
Uncategorized

துறைமுகத்தில் 3 மாதங்களாக தேங்கிக் கிடந்த குர்ஆன் பிரதிகள் விடுவிப்பு

கொழும்பு துறைமுகத்தில் கடந்த மூன்று மாதங்களாக தேங்கிக் கிடந்த 25 ஆயிரம் அரபு மொழியிலான புனித அல்குர்ஆன்கள், சுங்கத் திணைக்களத்தினால் கடந்த செவ்வாய்க்கிழமை (10) விடுவிக்கப்பட்டுள்ளன.

Read More
Uncategorized

கிளீன் புத்தளம் அமைப்பின் ஆவணம் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது

புத்தளம் வண்ணாத்திவில்லு, அருவைக்காலுவில் தின்ம கழிவு அகற்றும் நடவடிக்கைகளினால் ஏற்படும் சூழல் பாதிப்பு தொடர்பாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக போட்டியிடும்

Read More