துப்பாக்கிச் சூட்டில் இரு இளைஞர்கள் பலி
மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொரகொலயா பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இறந்த இருவரும் 30 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள்
Read More