Uncategorized

Uncategorized

மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

இன்று (04) மாலை இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் நிலவுவதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை முன்னறிவிப்பை வெளியிடும் போது

Read More
Uncategorized

இளைஞர்களின் வாழ்வாதார வலுப்படுத்தல் செயற்திட்டம் பற்றிக் கலந்துரையாடல்

சைல்ட் பண்ட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தினால் மட்டக்களப்பில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற இளைஞர்களின் வாழ்வாதார வலுப்படுத்தல் செயற்திட்டம் பற்றி அரச அரச சார்பற்ற தொழில் பயிற்சி

Read More
Uncategorized

ஜனாதிபதித் தேர்தல் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது, ஒரு கையெழுத்து இடுவதால் தீர்ப்போம் என்று கூறிய பிரச்சினைகள் இன்னும் அவ்வாறே காணப்படுகின்றன; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒரே கையெழுத்தால் ஒரே அடியில் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தால், இதுவரை எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது போயுள்ளன.

Read More
Uncategorizedஉள்நாடு

சாய்ந்தமருது ஒஸ்மன் வீதிக்கான காபட் இடும் பணிகள் ஆதம்பாவா எம்.பி.யினால் ஆரம்பித்து வைப்பு

அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டம் – 2025 இன் கீழ் சாய்ந்தமருது “ஒஸ்மன்” வீதிக்கான காபட் இடும் பணிகள் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு

Read More
Uncategorizedஉள்நாடு

பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு வரி அதிகரிப்பு.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் மீதான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்த வரி திருத்தம் நேற்று (26) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக

Read More
Uncategorized

ரணில் நாளை கைது..! இன்றேல் எனது யூடியூபர் பக்கத்தை முடக்குவேன்..! -சுதத்த திலகஸிரி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை வெள்ளிக்கிழமை 22ஆம் தேதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் நிச்சயமாக கைது செய்யப்படுவார் என்று பிரபல யூடியூபர் சுதத்த திலகசிறி தெரிவித்துள்ளார்.

Read More
Uncategorized

திப்பட்டுவாகம நீர்த்தேக்கத்துக்கு நீரைக் கொண்டு செல்லும் கால்வாய் பணிகள் வடமத்திய ஆளுனரால் ஆரம்பித்து வைப்பு

அனுராதபுரம் வுளங்குளம் , பஹலகம மற்றும் தலாவ கால்வாய் ஊடாக திப்பட்டுவாகம நீர்த்தேக்கத்திற்கு நீரை கொண்டு செல்வதற்கான புதிய கால்வாய் பணிகளை வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த

Read More
Uncategorized

உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு செயலமர்வு

உடற்பயிற்சி வாரத்தினை முன்னிட்டு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் பிராந்திய தொற்றா நோய்

Read More
Uncategorized

துப்பாக்கிச் சூட்டில் இரு இளைஞர்கள் பலி

மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொரகொலயா பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இறந்த இருவரும் 30 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள்

Read More
Uncategorized

சவுதி அரேபியாவின் அரசால் 2025 ஹஜ் சீசனை வெற்றிகரமாக முடித்திருப்பது உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களுக்கு பெருமை சேர்க்கிறது

2025ம் ஆண்டு புனித ஹஜ் கிரியைகள் அனைத்தையும் சவுதி அரேபிய அரசாங்கம் இனிதே சிறப்பாக வெற்றிகரமாக நிறைவு செய்ததையிட்டு சவுதி அரேபிய மன்னர், இரு புனிதஸ்தலங்களின் காவலர்

Read More