உள்நாடு

உள்நாடு

ஜுன் 21 முதல் ஜனாதிபதி நிதிய அனைத்து சேவைகளையும் இணைய வழியில் பெறலாம்

ஜனாதிபதி நிதியிலிருந்து பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ளல் ஆரம்பிக்கப்பட்டன.

Read More
உள்நாடு

திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும், திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தௌபீக் அவர்களின் தலைமையில் நேற்று (13.06.2025) திருகோணமலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்

Read More
உள்நாடு

புத்தளம் கலா ஓயா ஆற்று பகுதி சுத்தப்படுத்தல் மற்றும் மாணவர்களுக்கான தெளிவூட்டல்

உலக சுற்றாடல் தின தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய புத்தளம் வணாத்தவில்லு பிரதேச சபை மற்றும் வணாத்தவில்லு பிரதேச செயலகத்தின் இணைத் தலைமையில் புத்தளம் எலுவண்குளம் கலா ஓயா

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (14) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இன்றைய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள

Read More
உள்நாடு

திருமலை மாநகர சபையின் உறுப்பினராக மு.க.சார்பில் தமிழ் பெண் நியமனம்..!

திருகோணமலை மாநகர சபையில் தமக்குக் கிடைத்த போனஸ் பிரதிநிதிகளில் ஒருவராக கிளரன்ஸ் கிறிட்டன் நஸான் ஜெனிட்டா என்பவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமித்துள்ளது. தமிழ்-முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும்

Read More
உள்நாடு

ஜேர்மன் முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் முதலீடு செய்யுமாறு ஜனாதிபதி அழைப்பு..!

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்கள் மற்றும் வெளிச்செல்லும் பயணம்/சுற்றுலாத்துறை செயற்பாட்டாளர்கள் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த

Read More
உள்நாடு

முஜிபுர் ரஹ்மானுக்கெதிரான சேறுபூசும் கருத்துக்களை வெளியிட்டோருக்கு நிபந்தனையுடன் கூடிய தடையுத்தரவு..!

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு எதிராக சேறுபூசும் கருத்துக்கள் மற்றும் பாரபட்சமான கருத்துக்களை வெளியிட்டு, அந்த கருத்துக்களை இணையத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் ஐக்கிய தேசிய சுயதொழில் வியாபாரிகள்

Read More
உள்நாடு

முன்னாள் இராணுவத் தளபதி ஹமில்டன் வனசிங்ஹ காலமானார்

முன்னாள் இராணுவத் தளபதியும், ஓய்வுபெற்ற முக்கூட்டுப் படை நடவடிக்கைகளின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹமில்டன் வனசிங்க (92) இன்று (13) அதிகாலை காலமானார். 1953 ஆம் ஆண்டு

Read More
உள்நாடு

கண்டி மாவட்டம் உடுதும்பர பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட கண்டி மாவட்டம் உடுதும்பர பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய

Read More
உள்நாடு

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் இயந்திரம் செயலிழப்பு

நுரைச்சோலையில் உள்ள 3ஆவது மின் உற்பத்தி நிலையம் இன்று (13) நள்ளிரவு முதல் பழுதுபார்ப்பு பணிகளுக்காக நிறுத்தப்படும் என்று மின்சாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, பழுதுபார்ப்பு பணிகள் 25

Read More