உள்நாடு

உள்நாடு

திட்டமிட்டபடி பாடசாலை நேரம் நீடிக்கப்படும்

இலங்கையில் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி

Read More
உள்நாடு

நீதிமன்றில் நாளை ஆஜராகும் ரணில் விக்கிரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான ஊழல் வழக்கு நாளை (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதியை முறைகேடாகப்

Read More
உள்நாடு

தலைமன்னார் – இராமேஸ்வரம் இடையில் புதிய கப்பல் பாதை

இந்தியாவின் இராமேஸ்வரம் இலங்கையின் தலைமன்னார் இடையில் புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது தொடர்பில் இருநாட்டு அரசுகளுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. மும்பையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு

Read More
உள்நாடு

மலேசிய கடலோர காவல்படை கப்பலான ‘KM BENDAHARA’ இலங்கையை வந்தடைந்தது

மலேசிய கடலோர காவல்படை கப்பலான ‘KM BENDAHARA’ திங்கட்கிழமை ( 27,) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கடற்படை

Read More
உள்நாடு

போலிச் செய்தி தொடர்பாக ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப் பிரிவின் விளக்கம்

​கானா ஊடகங்களில் வெளிவந்ததாக கூறப்பட்டு, தங்க வியாபாரத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஏமாற்றப்பட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது. அதில் கூறப்படும் தகவல்களை முற்றிலும் மறுக்கிறோம்,

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் சில

Read More
உள்நாடு

நீர்கொழும்பு ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் உவைஸ் காலமானார்..!

நீர்கொழும்பு பலகத்துறை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் எம். சி.எம். உவைஸ் தனது 89 வது வயதில் காலமானார்.கல்வித் துறையில் அளப்பரிய பங்காற்றியுள்ள மர்ஹூம் உவைஸ்

Read More
உள்நாடு

கல்முனை கல்வி வலய மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் ஏற்பாட்டில் கல்வியியல் கண்காட்சி

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் அனுசரணையுடன் நிந்தவூர் கமு/கமு/ அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் ஏற்பாட்டில் (19) கல்வியற் கண்காட்சியின் இரண்டாவது நாள் அல் மஸ்ஹர் பெண்கள்

Read More
உள்நாடு

ஓட்டமாவடியில் இருளில் மூழ்கிய வீதி; பாம்புகள் நடமாடுவதாக பிரதேச மக்கள் கவலை

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி பரீதா மர ஆலை வீதியானது 2 ஆம், 3ஆம் வட்டாரங்கள் ஒன்றிணைந்த வீதியாகும். அந்த வீதி இருள் நிறைந்து காணப்படுவதால்

Read More
உள்நாடு

சீனன் கோட்டை வாலிபர் ஹழரா ஜமஅத்தின் 5 தசாப்த கால பணிகளுக்கு பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ் பாராட்டு;46 ஆவது வருட மீலாத் விழா பெருகமலை ஸாகிரீன் குர்ஆன் மத்ரஸா முதலாம் இடம்

பேருவளை சீனன் கோட்டை வாலிபர் ஹழரா ஜெமாஅத் சீனன்கோட்டை பள்ளி சங்கத்தின் அனுசரனையுடன் வருடாந்தம் நடாத்தி வரும் சீனன்கோட்டை குர்ஆன் மத்ரஸாக்களுக்கிடையிலான சன்மார்க்க போட்டிகளுடனான மீலாதுன் நபி

Read More