உள்நாடு

உள்நாடு

கேப்டன் விஜயகாந்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு கிழக்கு மாகாண ஆளுனரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கேப்டனுடன் பழகிய

Read More
உள்நாடு

சாய்ந்தமருது ஏ.ஆர்.எம். முன்பள்ளி பாலர் பாடசாலையின் வருட இறுதி விருது வழங்கலும், பரிசளிப்பு விழாவும்..

சாய்ந்தமருது ஏ.ஆர்.எம். முன்பள்ளி பாலர் பாடசாலையின் வருட இறுதி விருது வழங்களும், பரிசளிப்பு விழாவும் (20) சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் பாடசாலை முதல்வர்

Read More
உள்நாடு

‘தவங்களெல்லாம் வரங்களாவதில்லை.’ கவிதை நூல் வெளியீட்டுவிழா

க.வசந்தகுமாரி எழுதிய ‘தவங்களெல்லாம் வரங்களாவதில்லை.’ என்ற கவிதை நூல் வெளியீட்டுவிழா 20-01-2024 அன்று கொழும்பு ஜே.ஆர். ஜெயவர்த்தன மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவை சிரேஸ்ட ஊடகவியலாளர்,

Read More
உள்நாடு

கொழும்பில் 6 அடுக்குமாடி குடியிருப்புகள், 8 கட்டிடங்கள் அபாயகரமான நிலையில் – கொழும்பு மாநகர சபை இடிக்க தீர்மானம்

கொழும்பு நகரில் உள்ள 6 அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 8 கட்டிடங்கள், மிகவும் அபாயகரமான சூழ்நிலை காரணமாக சீர் செய்ய அல்லது இடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மா

Read More
உள்நாடு

இலங்கை வருகிறார் ரோட்டரி இன்டர்நேஷனல் தலைவர்.

ரொட்டரி இன்டர்நெஷனல் தலைவர் கோர்டன் ஆர். மிக்னலி நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கை வருகிறார். இந்த விஜயம் ரொட்டரி இன்டர்நெஷனலுக்கும் இலங்கை

Read More
உள்நாடு

TIN இலக்கத்தைப் பெறுவது தேசிய அடையாள அட்டைக்குச் சமனானது – ரவி கருணாநாயக்க தெரிவிப்பு

TIN இலக்கம் பெறுவது தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது போன்றதொரு செயலாகும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ரவி

Read More
உள்நாடு

திருமண மண்டபம் மற்றும் கேட்டரிங் விலை அதிகரிப்பு..!

தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற்கொண்டு, அகில இலங்கை விழா மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குவோர் சங்கம், கேட்டரிங் ஆர்டர்களுக்கான விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, எதிர்கால

Read More
உள்நாடு

பேரீத்தம்பழ இறக்குமதிக்கு வரி விலக்கவும் – பணிப்பாளர் பைசல் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை

எதிர்வரும் ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக, இறக்குமதி செய்யப்படும் பேரீத்தம் பழத்திற்கான இறக்குமதி வரியினை நீக்கி விலக்களிக்குமாறு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.

Read More
உள்நாடு

முஸ்லிம் எயிட் ஊடாக 237 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு

“முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா” (Muslim Aid) நிறுவனத்தால் கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள தி/கிண்/அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு

Read More