உள்நாடு

உள்நாடு

ரணிலுக்கு ஆதரவளித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை; மொட்டு தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

குரங்கம்மை நோய் தீவிரம்; விரைவில் இலங்கைக்கான வழிகாட்டல் கோவை

குரங்கம்மை வைரஸ் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்ட பின்னர் இலங்கைக்கான வழிகாட்டல் கோவையை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புதிய பஸ் சேவை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை பிரதான புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையம் வரையான புதிய சொகுசு பஸ் சேவை நேற்று

Read More
உள்நாடு

வேலுகுமார், வரலாற்று குப்பை தொட்டியில் விழுந்துள்ள குப்பை. வரலாற்று துரோகிக்கு கண்டி மக்கள் மறக்க முடியா பாடம் கற்பிப்பார்கள்..! -ஜமமு-தமுகூ தலைவர் மனோ கணேசன்

ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை குழுக்களின் மெய்நிகர் கூட்ட முடிவுகளின்படி பாராளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார், கட்சி, கூட்டணி பதவிகளில் இருந்து உடனடியாக

Read More
உள்நாடு

சஜித் வேட்பு மனு தாக்கல்: அக்கறைப்பற்றில் வெடி கொளுத்தி, இனிப்பு வழங்கி மகிழ்ச்சி..!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று தனது வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்.இதற்காக

Read More
உள்நாடு

ஒலுவில் அல் – மதீனா வித்தியாலய மாணவர்கள் மனக்கணிதப் போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றி..!

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் கடந்த 2024.08.10 ம் திகதி நடைபெற்ற மனக்கணிதப் (UCMAS) போட்டியில் பங்கு பற்றிய ஒலுவில் அல் – மதீனா வித்தியாலய மாணவர்களான

Read More
உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் 2024 : 39 வேட்பாளர்கள்..!

2024 ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆனால் தேர்தல் சட்டத்தின்படி அந்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல் ஆணைய

Read More
உள்நாடு

கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு சஜித் வருகை..!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்ததன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற துஆப் பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.

Read More