பாகிஸ்தானில் இன்று பகல் நில அதிர்வு.
பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் 1 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ராவல்பிண்டி நகரத்திலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10
Read Moreபாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் 1 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ராவல்பிண்டி நகரத்திலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10
Read Moreஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேர சேவை எதிர்வரும் 15, 16, 17 ஆகிய திகதிகளில் இடைநிறுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு
Read Moreசாய்ந்தமருது சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில்
Read Moreசிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து சிறைச்சாலையிலும் உள்ள கைதிகளை திறந்த வெளியில் பார்வையிட அவர்களது உறவினர்களுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 13
Read Moreபிள்ளையான்’ எனும் முன்னாள் இராஜாங்கஅமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீது விசாரணைக்காக மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு சி.ஐ.டியால் பெறப்பட்டது.
Read Moreஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நல்ல வாழ்க்கை, வீடு மற்றும் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஆரோக்கியமான தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் தலைமுறையை உருவாக்கும்
Read Moreபேருவளை நகர சபை தேர்தலில் சுயேற்சை அணியை வெற்றி பெறச் செய்வதன் மூலமே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என பேருவளை குழு
Read Moreஅம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவிப்பு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம் எனக்கூறியவர்கள் இஸ்ரேலின் மனிதப்படுகொலைக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய முஸ்லிம்
Read Moreமத்திய, சப்ரகமுவ, தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
Read Moreமாத்தளை , உக்குவளை ஆகிய பிரதேசங்களிலுள்ள எழுத்தாளர்கள் கலைஞர்களுக்கான முக்கிய கலந்துரையாடலொன்று விரைவில் மாத்தளையில் நடைபெறவுள்ளது. அகில இலங்கை எழுத்தாளர்கள் சம்மேளணத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தேவஹுவ
Read More