உள்நாடு

உள்நாடு

ஊடகவியலாளர் அஸ்வரின் துலங்கும் மர்மங்கள் நூல் வெளியீட்டு விழா

சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.கே.எம். அஸ்வர் அவர்களின் துப்பறியும் சிறுகதைத் தொகுதியில் துலங்கும் மர்மங்கள் எனும் நுால் 27.05.2025 கொழும்பு 7 ஜே.ஆர்.ஜெயவர்த்தனா நிலையத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது.

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

நாட்டில் இன்று (29) மாலை முதல்  தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்

Read More
உள்நாடு

புத்தளத்தில் சக வாழ்வுக்கான நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டது

புத்தளம் பாலாவியில் உள்ள முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகமும், மகளிர் எழுச்சி குரல் அங்கத்தவர்களும் இணைந்து புத்தளம் சோல்டன்- 01 முஹாஜிரீன் ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில்1990ம் ஆண்டு

Read More
உள்நாடு

பிறை தென்பட்டது

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி 2025 மே மாதம் 28ஆம் திகதி புதன்கிழமை மாலை (வியாழக்கிழமை இரவு) ஹிஜ்ரி 1446 துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைப்பிறை

Read More
உள்நாடு

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்களும், இந்நாட்களில் செய்யப்பட வேண்டிய நல்லமல்களும்

துல்ஹஜ் மாதம் தியாகத்தை பறைசாட்டும் மாதமாகும். இம்மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிகவும் சிறப்பு பொருந்திய தினங்களாகும். அல்லாஹ் இத்தினங்கன் மீது அல்குர்ஆனில் சத்தியம் செய்து இவை

Read More
உள்நாடு

ஏறாவூரில் மாதுளம் பழங்களைத் திருடி ஓட்டமாவடியில் விற்பனைக்கு கொண்டு வந்தவர் சிக்கினார்

திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (28) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

Read More
உள்நாடு

கல்பிட்டி அல் அக்ஸாவின் 5 மாணவர்களுக்கு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் காசோலை வழங்கி வைப்பு

கடந்த வருடம் தேசிய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உதைப்பந்தாட்டப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் 2ஆம் இடம்பிடித்த கல்பிட்டி அல் அக்ஸா தேசிய

Read More
உள்நாடு

வட மத்திய ஆளுனர் தலைமையில் இராணுவ தின நிகழ்வ

வடமத்திய மாகாணத்தின் 16 ஆவது இராணுவ நினைவு தின நிகழ்வு வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் அனுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள

Read More
உள்நாடு

சவூதி அரேபியா தூதுவருக்கும், பிரதி அமைச்சர் முனீர்முழப்பருக்கும் இடையில் சந்திப்பு

தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் மற்றும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹுமூத் அல் கஹ்தானி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம்

Read More
உள்நாடு

ஆளும் கட்சி முஸ்லிம் எம்.பீ க்களுடன் தேசிய சூரா சபையினர் சந்திப்பு

ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தேசிய ஷூரா சபையின் பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடலொன்று கடந்த வாரம் (20) இடம்பெற்றது. இந்தக்கலந்துரையாடலில் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி

Read More