உள்நாடு

உள்நாடு

அணிசேரா கொள்கையின் அடிப்படையில் நாட்டை முன்னேற்றுகின்ற வேலைத்திட்டத்திற்காகவே வெளிநாட்டு விஜயங்களை ஈடுபடுத்திக் கொள்கிறோம்.                 -தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிபுணத்துவ மருத்துவர் நிஹால் அபேசிங்க

(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.02.11) அரசியல், பொருளாதார, கலாசார பல்வேறு விடயத்துறைகள் சம்பந்தமாக நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தினோம். தொழில்நுட்ப அறிவின் பரிமாற்றத்திற்காக

Read More
உள்நாடு

ஊடகவியலாளர்களின் காட்டமான கேள்விகளுக்கு தெளிவான பதில் வழங்கிய விஜித ஹேரத்..

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கான பதிலளிக்கையில் – பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த விஜயத்திற்காக தேசிய மக்கள் சக்தி இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்ததா? நாங்கள் அவ்விதமாக வேண்டுகோள்

Read More
உள்நாடு

ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாப்போம்.. திருடர்களுடன் எமக்கு டீல் இல்லை.. -ஐ.ம.சட்டத்தரணிகள் மாநாட்டில் சஜித் திட்டவட்டம்..

பல்வேறு தனிநபர்களும் குழுக்களும் ஜனாதிபதியின் ஒப்பந்தளுக்கு இனங்க நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தோட்டத்தை முன்வைத்து வருகின்றனர். இது தனிப்பட்ட அரசியல் வாழ்வை நீட்டிக்கும்

Read More
உள்நாடு

“பிராந்திய ஒத்துழைப்பின் வளர்ச்சிக்காக இந்தியாவுடனான புரிந்துணர்வு மிக முக்கியமானதாகும்..”       -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்..

(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.02.11)   இந்தியாவிடமிருந்து கிடைத்த அழைப்பின்பேரில் தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் மேற்கொண்ட விஜயம்பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக இந்த

Read More
உள்நாடு

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 42வது பூர்த்தியையொட்டி பல்வேறு ஊடக செயற்பாடுகள்

இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபணத்தின் 42 ஆவது வருட நிகழ்வு பெப்ரவரி 14 நள்ளிரவில் பௌத்த மத பிரித் நிகழ்வுடன் ஆரம்பமாகி 15ஆம் திகதி 43வது ஆண்டு விழா

Read More
உள்நாடு

“மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் சௌமியபூமி திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும்..” –அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு..

“ இந்திய அரசின் நிதி உதவியுடன் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக ஆயிரத்து

Read More
உள்நாடு

தோல் நோயால் சிறுவர்களுக்கு கடும் பாதிப்பு..! -வைத்திய நிபுணர் தீபால் பெரேரா.

நாட்டில் தற்போது நிலவும் மிகவும் வரண்ட காலநிலை காரணமாக தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

கொழும்பில் இடம்பெற்ற ஈரான் இஸ்லாமிய‌ புர‌ட்சியின் 45வ‌து வ‌ருட‌ நிக‌ழ்வு..

ஈரான் இஸ்லாமிய‌ புர‌ட்சியின் 45வ‌து வ‌ருட‌ நிக‌ழ்வு நேற்று கொழும்பில் உள்ள‌ ஈரான் க‌லாசார‌ ம‌ண்ட‌ப‌த்தில் ந‌டைபெற்ற‌ போது தூதுவ‌ரால‌ய‌ அழைப்பை ஏற்று ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர்

Read More
உள்நாடு

மாத்தளை வை.எம்.எம்.ஏ யின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட இரத்ததான முகாம்..

மாத்தளை வை.எம்.எம்.ஏ யின் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்கும் முகாம் மாத்தளை கொங்காவல ரீடிங் ரூம் மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாத்தளை மாநகரசபை ஆணையாளர் சார்பாக

Read More
உள்நாடு

மாணவர்கள் பாடசாலையில் கல்வி பயிலும் வேளையிலையே திறன் பாடத்திட்டங்களை பயிற்றுவிக்க வேண்டும்.. -எஸ்.எம். சபீஸ்

மாணவர்கள் பாடசாலையில் கல்வி பயிலும் வேளையில் அவர்களுக்கு திறன் (Skill) பாடத்திட்டங்களை வழங்கி அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் முன்னர் பயிற்றுவிக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் 4 பேர் சேர்ந்து

Read More