மாத்தளையில் 36 வருட சேவையிலிருந்து ஓய்வு பெறும் அதிபருக்கு கௌரவம்
இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த மாத்தனை நிக்ககொள்ள மின்ஹாஜ் மகா வித்தியாலய பிரதி அதிபர் கே.எம். அப்துஸ் ஸமது 36 வருட சேவையிலிருந்து ஓய்வு பெறுவதையிட்டு கௌரவிக்கப்பட்டார்.
Read Moreஇலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த மாத்தனை நிக்ககொள்ள மின்ஹாஜ் மகா வித்தியாலய பிரதி அதிபர் கே.எம். அப்துஸ் ஸமது 36 வருட சேவையிலிருந்து ஓய்வு பெறுவதையிட்டு கௌரவிக்கப்பட்டார்.
Read Moreஅவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார்.அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான 75
Read Moreஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் ஜம்இய்யாவின் உறுப்பினர்களுக்கும் புத்தளம் மாவட்டத்தின் அஹதிய்யா சம்மேளனத்தின் நிர்வாக உறுப்பினர்களுக்கும் மத்தியில் சிநேக பூர்வமான சந்திப்பு புதன்கிழமை
Read Moreமேற்கு, சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யலாம். ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை
Read Moreஜாமியா நளீமியா வின் அதிபர் உஸ்தாத் ஏ.ஸீ.அகார் முஹம்மத் அவர்கள் எழுதிய 100 வாழ்க்கைப் பாடங்கள் எனும் இஸ்லாமிய அறிவு நுால் வெளியீட்டு விழா மிக சிறப்பாகவும்
Read Moreவாகன இறக்குமதிகள் எந்த இடையூறும் இல்லாமல் தொடரும் என்றும், வரி உயர்வுகள் எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (7) பாராளுமன்றில் உரையாற்றும் போதே
Read Moreகம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை (09) காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 10 மணி நேரத்திற்கு நீர் விநியோகம்
Read Moreஅடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஒரு வாகனத்தை அரசாங்கம் வழங்கும் என்றும், அந்த வாகனம் குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் பதவிக்காலத்திற்குப் பிறகு திரும்ப
Read Moreராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் 06.08.2025 புதன்கிழமை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலும்,237 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்கள் உடனடியாக இலங்கைக் காவலில் உள்ள
Read Moreபூனேவ 10 வது மைல்கல் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று இரவு (06) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
Read More