உள்நாடு

உள்நாடு

பிட்டவளை ஸாவியாவில் குர்ஆன் தமாம் மஜ்லிஸ்

தென்னிந்தியா, முத்துப்பேட்டையைச் சேர்ந்த ஆத்மீக ஞானி மர்ஹ{ம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஹம்மது லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்களின் ஞாபகார்த்தமாக வருடாந்த கத்தமுல் குர்ஆன் தமாம் மஜ்லிஸ்

Read More
உள்நாடு

முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் கம்பஹா மாவட்ட உறுப்பினர் ஒன்றுகூடலும் பாடசாலை மாணவர் செயலமர்வும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் பூரண ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்துளள மீடியா போரத்தின் கம்பஹா மாவட்ட உறுப்பினர்களுக்கான விஷேட ஒன்றுகூடல் மற்றும்

Read More
உள்நாடு

அரசாங்க ஒத்துழைப்பு, வெளிநாட்டு நிதி உதவிகளுடன் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்; கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

காத்தான்குடி, மண்முனைப்பற்று பிரதேசங்களில் நடைபெறவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம். எல்.

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா

Read More
உள்நாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் கம்பஹா மாவட்ட உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் பலகத்துறையில்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் கம்பஹா மாவட்ட உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடலும் நீர்கொழும்பு கல்வி வலய முஸ்லிம் பாடசாலைகளின் 100 மாணவர்களுக்கான AI தொழில்நுட்பத்துடனான ஒரு நாள் ஊடகத்துறை

Read More
உள்நாடு

கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவரின் விருந்துபசாரத்தில் கௌரவிக்கப்பட்ட தாய் சங்க தலைவர்..!

கல்முனை சட்டத்தரணிகள் சங்க ஒன்று கூடலும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருடனான சந்திப்பும் கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவி ஆரிக்கா காரியப்பர் தலைமையில் அக்கரைப்பற்று தனியார் விடுதி

Read More
உள்நாடு

செப்டம்பர் மாதத்தில் ஜனாதிபதி ஐ.நா சபையில் உரை..! ஜப்பானுக்கும் விஜயம்..!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கும் , ஜப்பானுக்கும் விஜயம் செய்யவுள்ளார். செப்டம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் ஐ.நா.மாநாட்டில் உரையாற்றுவதற்காக

Read More
உள்நாடு

இன்று பரீட்சை முடிந்து உங்கள் பிள்ளை வீடு வரும் போது…..

அன்பிற்குரிய பெற்றோர்களே..! இன்று பரீட்சை முடிந்து உங்கள் பிள்ளை வீடு வரும் போது….. ▫️வீட்டை அமைதியாகவும் அழகாகவும் வைத்துக் கொள்வோம். ▫️எங்கள் முகத்தில் இனிமையான சிரிப்பை மலர

Read More
உள்நாடு

ஆழ்ந்த அனுதாபங்கள்

அக்குரனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ராபி அவர்கள் காலமானதாக அறிந்து கொண்டேன். மறைந்த ஊடகவியலாளர் ராபி மிகவும் சிறந்த பண்பான மனிதர். நெருங்கிய நண்பர். நீண்ட காலமாக ஊடகப்

Read More
உள்நாடு

காலி மீன்பிடி துறைமுகத்தில் தீ

காலி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல படகுகளில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த கடற்படை மற்றும் தீயணைப்பு படையினர் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.  இத்

Read More