உள்நாடு

உள்நாடு

புத்தளம் முன்னாள் காதி நீதிவானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்…!

புத்தளம் முன்னாள் காதி நீதிபதியை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Read More
உள்நாடு

டயனாவின் உறுப்பினர் பதவி வெற்றிடம். – சபாநாயகர் அறிவிப்பு.

உயர் நீதிமன்றின் உத்தரவை அடுத்து டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

நீதிமன்ற தீர்ப்பின் பின் டயனா கைதுக்கான நடவடிக்கைகள்.

பொய்யான தகவல்களை வழங்கி இராஜதந்திர கடவுச் சீட்டினை பெற்றுக் கொண்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட டயனா கமகேயை கைது செய்வதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Read More
உள்நாடு

வானிலை முன்னறிவிப்பு .

நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உள்நாடு

ஏறாவூர் குல்லிய்யது தாரில் உலூம் அறபுக் கல்லூரிக்கு வருகை தந்த சவூதி அரேபிய தூதுவர்..!

நேற்று (08) மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரில் இயங்கிவரும் அல் குர்ஆன் மனனமிடும் குல்லிய்யது தாரில் உலூம் அறபுக் கல்லூரிக்கும் வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட்டின் அழைப்பின்பேரில்

Read More
உள்நாடு

கிண்ணியா கிராம உத்தியோகத்தர் நியமன அநீதி தொடர்பாக பிரதி அமைச்சருடன் இம்ரான் எம்.பி கலந்துரையாடல்..!

தற்போது வழங்கப்படும் கிராம உத்தியோகத்தர் நியமனத்துக்காக கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் இருந்து 11 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட போதிலும் இருவருக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்படுகின்றது.

Read More
உள்நாடு

மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரிய தமிழ் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இன்று தேர்தல் நடாத்தப்பட வேண்டுமென கோருகின்றனர்..             -வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமத்

தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரும் தான் மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது எனவும் தேர்தலை ஒத்திப் போடுமாறும் கூக்குரலிட்டவர்கள். ஆனால் இவர்கள்

Read More
உள்நாடு

பிறை தென்படாததால் ஷவ்வால் 30 ஆக பூர்த்தி..! வெள்ளி முதல் துல்கஹ்தா ஆரம்பம்..!

ஹிஜ்ரி 1445 துல் கஹ்தா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று மே 08 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போது எப்பாகத்திலும்

Read More
உள்நாடு

விவாகரத்து வழக்குக்கு லஞ்சம் பெற்ற காதி நீதிபதி விவகாரம்: முஸ்லீம் சமுதாயத்தின் அவதானத்திற்கு..! -சட்டத்தரணி திருமதி சரீனா அப்துல் அஸீஸ்

விவாகரத்து தொடர்பான வழக்கு ஒன்றுக்கு சென்ற பெண்ணிடம்   லஞ்சம் பெற்ற புத்தளம் காதி நீதிபதி இலஞ்ச விசாரனை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளமை யாவரும் அறிந்ததே இவரது

Read More
உள்நாடு

தனாகம அஹதிய்யா பாடசாலையின் பரிசளிப்பு விழா..!

மாவனல்லை தனாகம அஹதிய்யா பாடசாலையின் கலாச்சார நிகழ்வுக்கான  பரிசளிப்பு நிகழ்வும் ,ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,மாவனல்லை இல்மா மண்டபத்தில் அதன் அதிபரும்,ஆயிஷா சித்தீக்கா கல்லூரி விரிவுரையாளருமான அஷ்சேக் எம்.

Read More