உள்நாடு

உள்நாடு

ஆட்டோ விபத்தில் ஓட்டமாவடி – காவத்தமுனை சிறுவன் மரணம்

ஆட்டோ விபத்தில் சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று (18) சனிக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – காவத்தமுனை

Read More
உள்நாடு

ஏட்டுலா கனவாக்கத்தின் இரட்டை நூல் வெளியீடு

சிந்தனைத்திறன் மிக்க எழுத்தாளர்களின் புத்தகக் கனவை நனவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட #ஏட்டுலா கனவாக்கத்தின் அடுத்தபுத்தக வெளியீடாக,எதிர்வரும் நவம்பர் மாதம் இரண்டாம் திகதி ஓட்டமாவடி மத்திய கல்லூரி பிரதான

Read More
உள்நாடு

சுகாதாரத்தையும் கல்வியையும் அடிப்படை உரிமைகளாக ஆக்க வேண்டும்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

இலவச சுகாதாரம் என்பது மனித மற்றும் அடிப்படை உரிமையாகும். நாட்டின் உச்ச சட்டமான அரசியலமைப்பின் 3 ஆம் அத்தியாயத்தில் அடிப்படை உரிமைகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், இலவச சுகாதாரதம்

Read More
உள்நாடு

அடுத்த கல்வியாண்டில் தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது; பிரதிக் கல்வியமைச்சர்

அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது. இதன்படி, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு சுய கற்றல் கையேடுகள்

Read More
உள்நாடு

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பிரச்னையின் போது இந்தியா செய்த உதவிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்கும் மனமார்ந்த நன்றி; இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா பேச்சு

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பிரச்னையின் போது இந்தியா செய்த உதவிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று புதுதில்லியில் ஆங்கில

Read More
உள்நாடு

சிறந்த அறிவுக் கேந்திரமாக கொழும்பு துறைமுக நகர் தெரிவு

​இலங்கையின் முதன்மையான ஸ்மார்ட் சிட்டி திட்டமான கொழும்பு துறைமுக நகரம் (Port City Colombo), இன்டலிஜென்ஸ் குளோபல் பிரீ ஸோன்ஸ் ஒப் த இயர் 2025 (fDi

Read More
உள்நாடு

பிரதமர் ஹரிணி அமரசூரியாவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்; பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போதுமீனவர்கள் நலன் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். பின்னர்இலங்கை பிரதமர் ஹரிணி

Read More
உள்நாடு

ஓமான் தூதுவருடன் பிரதியமைச்சர் முனீர் சந்திப்பு

சமய கலாச்சார பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் இலங்கைக்கான ஓமான் நாட்டு தூதுவர் அஹமட் அலி செய்ட் அல் ரஷீட் அவர்களை தூதரக காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

Read More
உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

Read More
உள்நாடு

கல்முனை நூலகத்தில் இடம்பெற்ற கதை சொல்லும் நிகழ்வு

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கல்முனை பொது நூலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட கதை சொல்லும் சிறப்பு நிகழ்வு புதன்கிழமை (15) நூலகர் ஹரீஷா சமீம் தலைமையில் நடைபெற்றது.

Read More