உள்நாடு

உள்நாடு

அடுத்த ஐந்தாண்டுகளில் நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல முடியும்..! -மினுவாங்கொடையில் ரணில் விக்கிரமசிங்க

பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் மிக வேகமாக முன்னேறிய ஒரே நாடு இலங்கை என்பதை சர்வதேச சமூகம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அவ்வாறானதொரு புரட்சியை செய்ததன் மூலம் அடுத்த 05

Read More
உள்நாடு

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை ஏற்பாடு செய்திருந்த மீலாது நபி விசேட நிகழ்வு

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை ஏற்பாடு செய்திருந்த மீலாது நபி விசேட நிகழ்வு தெமட்டகொடை வை.எம்.எம்.ஏ.பேரவையின் பிரதான மண்டபத்தில் வை.எம்.எம்.ஏ பேரவை சமய விவகார குழுத் தலைவர்

Read More
உள்நாடு

பொருளாதாரத்தை குணப்படுத்தாமல் ஓடிச் சென்றவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்.தாதியர் மாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க

கவலைக்கிடமாக இருந்த நோயாளி குணமடைந்து வரும் நிலையில், மருத்துவரை மாற்றி, தகுதியற்ற மருத்துவரிடம் ஒப்படைக்கக் கூடாது!  பொருளாதாரத்தை குணப்படுத்தும் பொறுப்பை நிறைவேற்றாமல் ஓடிச் சென்ற அரசியல்வாதிகளை

Read More
உள்நாடு

தேசிய அங்கீகார விருதைப் பெற்ற பாத்திமா நுஹா

ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பேரவை ஆகிய இரண்டும் இணைந்து இலங்கையிலுள்ள பல்துறை கலைஞர்களை கெளரவிக்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (2024-09-16)

Read More
உள்நாடு

தோழர் அநுராவை ஆதரித்து ஒலுவிலில் மக்களுக்கு தெளிவூட்டல்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அனுர குமார திசாநாயக்க அவர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் ஒலுவில் பிரதேசத்தில் வீடு வீடாகச் சென்று மக்களை

Read More
உள்நாடு

10 நிமிடங்களுக்கு முன் வெளியாகிய புலமைப் பரிசில் வினாத்தாள்.விசாரணைகள் துரிதம்

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்ற கடந்த (15) அனுராதபுரம் பரீட்சை நிலையமொன்றில் பரீட்சை ஆரம்பிப்பதற்கு 10 நிமிடத்திற்கு முன்னர் முதல் வினாத்தாளை வட்ஸ்அப் ஊடாக

Read More
உள்நாடு

“மாற்றம் கோரும் தேசிய மக்கள் சக்தி முதலில் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்..!” – கிண்ணியாவில் தலைவர் ரிஷாட்

மாற்றம் வேண்டுமென தேசிய மக்கள் சக்தியினர் கூறித்திரிகின்றனர்; இவ்வாறு கூறுவோர் முதலில் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, ஞாயிற்றுக்கிழமை

Read More
உள்நாடு

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன் ஏ.ஏ.எம்.ஆதிப் இலங்கை பொறியியலாளர் நிறுவகம் (IESL)நடத்திய புத்தாக்கப் போட்டியில் தேசிய விருது பெற்றார்..!

இலங்கை பொறியியலாளர் நிறுவகம் (IESL) , மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து நாடு தளுவிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் ஒழுங்கு செய்திருந்த புதிய கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கும் புத்தாக்கப் போட்டியில் கல்முனை

Read More
உள்நாடு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வாக்காளர்களாகப் பதிவு..!

ஜனாதிபதி தேர்தலில் மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தில் பத்து லட்சத்து இருபத்து நாலாயிரதது இருநூற்றி நாற்பத்து நான்கு பேர் வாக்காளர்களாக பதிவாகியுள்ளதுடன்  பண்டாரகம  தேர்தல் தொகுதி 1,59,784

Read More
உள்நாடு

கல்குளம் விபத்தில் நால்வர் காயம்..!

அனுராதபுரம் கண்டி பிரதான வீதியில் கல்குளம் மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக திறப்பனை பொலிசார் தெரிவித்தனர். அதி வேகமாக பயணித்த சிறிய

Read More