உள்நாடு

உள்நாடு

தித்வா புயலினால் பாதிக்கப்பட்டோரை மீட்பதில் தியாகத்துடன் உழைத்த மருதானை மீனவர்களை கெளரவிக்கும் நிகழ்வு

தித்வா புயலினைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காகச் சென்ற பேருவளை மருதானை கடற்றொழிலாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

Read More
உள்நாடு

சில இடங்களில் மழை பெய்யலாம்

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்

Read More
உள்நாடு

வாழைச்சேனை – செம்மண்ணோடையில் பாதுகாப்புக் கதிரை

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட செம்மண்ணோடை அஹமத் பள்ளிவாசல் சந்தியில் மக்கள் பாதுகாப்புக்காக மரக்கதிரை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் சந்தியிலுள்ள வீதியின் வடிகான் பகுதி உடைந்த நிலையில்

Read More
உள்நாடு

காரைதீவில் ஆடைத் திட்டம் தொடக்கம்; பொது–தனியார் கூட்டாண்மையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம்

காரைதீவு பிரதேச மக்களின் பொருளாதார முன்னேற்றத்தையும், குறிப்பாக இளைஞர்–யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத்தையும் இலக்காகக் கொண்டு, காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையிலான சபையினர் முன்னெடுத்த

Read More
உள்நாடு

அட்டாளைச்சேனை அல்- இபாதா கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் ஹதீஸ் மஜிலிஸ்

அட்டாளைச்சேனை அல்இபாதா கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் வருடந்தோரும் நடாத்தப்பட்டு வருகின்ற ஹதீஸ் மஜிலிஸ் நிகழ்ச்சி பெரிய பாலத்தடி முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22)நடைபெற்றது. அல் இபாதா கலாசார

Read More
உள்நாடு

ஒரு இலட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்றைய தினம் சந்தைக்கு விநியோகம்

நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவிய நிலையில் ஒரு இலட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்றைய தினம் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

புத்தளம், ரத்மல்யாய கொலைச் சம்பவம்; சந்தேக நபர் கைது

புத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைக் கடத்தி கொலை செய்து, அந்த வாகனத்தைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.  இவ்வாறு கைது

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் செல்வதன் காரணமாக, தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை

Read More
உள்நாடு

சாய்ந்தமருதூர் மக்கள்புனித ரமழான் காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானங்கள்..!

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினர், சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா சபை, சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்கம் மற்றும் சாய்ந்தமருது

Read More
உள்நாடு

வசந்தம் தொலைக்காட்சி, வானொலியின் செய்திப் பிரிவு பிரதி முகாமையாளராக எம்.எஸ்.எம். இர்பான் நியமனம்..!

சுயாதீன தொலைக்காட்சி ( ITN) நிறுவனத்தின் தமிழ் ஒளி, ஒலிபரப்புச் சேவைகளான வசந்தம் தொலைக்காட்சி, வசந்தம் வானொலி ஆகியவற்றின் செய்திப் பிரிவு பிரதி முகாமையாளராக எம்.எஸ்.எம்.இர்பான் உத்தியோகபூர்வமாக

Read More