YMFE ஏற்பாட்டில் பாரிய சிரமதானமும், பயன்தரும் மர நடுகையும்.
2024 ம் ஆண்டுக்கான உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஏறாவூர் இளையோர் ஊடக மன்றத்தின் ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்வுகள் 05/06/2024 புதன்கிழமை அன்று இடம்பெற்றன.
Read More2024 ம் ஆண்டுக்கான உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஏறாவூர் இளையோர் ஊடக மன்றத்தின் ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்வுகள் 05/06/2024 புதன்கிழமை அன்று இடம்பெற்றன.
Read Moreஅம்பாறை மாவட்டத்திலுள்ள கிரிக்கெட் வீரர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில், கடின பந்து கிரிக்கெட் பயிற்சி முகாமொன்று அண்மையில் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
Read Moreதர்காநகர் ,மிஹிரிபென்னையை பிறப்பிடமாகக் கொண்ட நாடறிந்த பிரபல எழுத்தாளர் சுலைமா ஏ சமி அவர்கள் நேற்று (07) காலமானார்.
Read Moreபேருவளை சீனன்கோட்டையில் இருந்து இம் முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற புனித மக்காவுக்கு சென்றுள்ள ஷாதுலிய்யா தரீக்காவின் முக்கியஸ்தர்கள், இஹ்வான்கள் ஷாதுலிய்யாத் தரீக்காவின் உலக ஆண்மிக
Read Moreவெளியாகியுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, வவுனியா – இலங்கைத் திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் ஒரு மாணவரும் ஒரு மாணவியும் 3 பாடங்களிலும் அதி
Read Moreபுத்தளத்தில் பிரதான பொலிஸ் பரிசோதகர் உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன.
Read Moreதுல்ஹஜ்ஜின் முதல் பத்து நாள்களில் இரவுகளையும் பகல்களையும் இறைவழிபாடுகளைக் கொண்டு நிரப்புவது இறைவழியில் ஜிஹாத் செய்வதைக் காட்டிலும் சிறப்பானது.
Read Moreகாத்தான்குடி அரச கால் நடை வைத்தியராகவும், அம்பாறை மாவட்ட பிரதிப்பணிப்பாளராகவும் கடமை புரிந்த Dr.S.D.M.மாஹிர் அவர்கள் 05.06.2024 அன்று கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களத்தின் விடயத்துக்கான
Read Moreஎமது அல்-ஹிறா மகா வித்தியாலயத்தில் இம்முறை க.பொ.த. உயர்தர விஞ்ஞானப் பிரிவில் முதலாம் அமர்வில் 9 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 9 பேரும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
Read Moreபாதுகாப்பு படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் ஒப்புதலின் பேரில் உரிய நியமனம் மேற்கொள்ளப்பட்டு அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது இதன்படி, இந்த
Read More