உள்நாடு

உள்நாடு

புத்தளம் ரத்மல்யாய மையவாடி பாதை பிரதேச மக்களினால் புனரமைப்பு..!

புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ரத்மல்யாய கிராமத்தின் முஸ்லிம் மையவாடி பாதை பிரதேச இளைஞர் குழுக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் ஒத்துழைப்புடன் வெள்ளிக்கிழமை (14)

Read More
உள்நாடு

வடமேல் மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஜனாதிபதி பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்..! ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் பாராட்டு..!

வடமேல் மாகாணத்தின் கல்வி உள்ளிட்ட ஏனைய துறைகளின் அபிவிருத்திக்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் பாராட்டுத்

Read More
உள்நாடு

“ஹைக்கூ பேரொளி விருது” பெற்றார் ஏறாவூர் கவிதாயினி டாக்டர் ஜலீலா முஸம்மில் – மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் “ஹைக்கூ” மாநாட்டில் நடந்தேறிய சிறப்பு நிகழ்வு..!

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரைச் சேர்ந்த எழுத்தாளரும் நூலாசிரியருமான கவிதாயினி டாக்டர் ஜலீலா முஸம்மில், “தூரிகை வரையும் மின்மினிகள்” எனும் ஹைக்கூ நூலுக்காக, தமிழகத்தில் “ஹைக்கூ பேரொளி விருது”

Read More
உள்நாடு

குருநாகல் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் முன்னால் இடம்பெற்ற பலஸ்தீன விடுதலை ஆர்ப்பாட்டம்..!

குருநாகல் நகர் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து, குருநாகல் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் முன்னால் ஜும்ஆ தொழுகை முடிந்து, பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Read More
உள்நாடு

ஜயகமு ஸ்ரீலங்கா நடமாடும் சேவை புத்தளம் – சிலாபத்தில் ஆரம்பம்..!

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் சிலாபம் ஷேர்லி கொரேயா விளையாட்டரங்கில் நேற்றும் (14), இன்றும் (15) “ஜயகமு ஸ்ரீலங்கா” நடமாடும் சேவை வேலைத்திட்டம் தற்போது

Read More
உள்நாடு

கற்பிட்டியில் ஹஜ் பெருநாள் கவி அரங்கம்

கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பட்டில் எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு கற்பிட்டியில் முதன் முறையாக கவி அரங்கம் எனும் சிறப்பு நிகழ்வு ஒன்று 2024

Read More
உள்நாடு

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தின் செயலாளர் சட்டத்தரணி அர்சத் ரைசானுக்கு கௌரவம்..!

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தின் மூன்றாம் நிலை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி வி.அர்சத் ரைசானை கௌரவிக்கும் நிகழ்வு  (12) புதன்கிழமை சாய்ந்தமருது சீ பிரீஸ் ரெஸ்ட்டோரன்டில் இடம்பெற்றது.

Read More
உள்நாடு

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியில் நடைபெற்ற பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் தெரிவு..!

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் நடப்பாண்டுக்கான பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் தெரிவு கல்லூரி அதிபர் ஏ. எல். ஏ .ரஹ்மான் அவர்களின்  தலைமையில் கல்லூரி வளாகத்தில்

Read More
உள்நாடு

வளத்தாப்பிட்டி, மல்வத்தை பகுதிகளில் நடைபெற்ற பாரிய வியாபார நிலைய சுற்றிவளைப்பு..!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்  சகீலா இஸ்ஸதீன்  அவர்களின் ஆலோசனையிலும், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ஐ.எம்.கபீர்  அவர்களின் வழிகாட்டலிலும், பாரிய வியாபார

Read More