உள்நாடு

உள்நாடு

உடத்தலவின்ன மடிகே ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் இடம்பெறவுள்ள மரநடுகை தின நிகழ்வு..!

உடத்தலவின்ன மடிகே ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் எதிர்வரும் 01.07.2024 திங்கட்கிழமை பாடசாலை மரநடுகை தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. நிகழ்வின் பிரதம அதிதியாக வத்தேகம வலயக் கல்விப்

Read More
உள்நாடு

கல்முனை பற்றிமாவில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களினால் பாராட்டி கௌரவிக்கப்பட்ட கற்பித்த ஆசிரியர்கள்..!

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி (தேசிய பாடசாலை) யில் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத்தோற்றி 2022 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு

Read More
உள்நாடு

நாளைய தினம் (27) மட்டக்களப்பில் இரு நிகழ்வுகளில் பங்கேற்கிறார் தோழர் அநுர..!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க நாளைய தினம் (27) மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட மாநாட்டிலும்,  தேசிய மக்கள்

Read More
உள்நாடு

பாலமுனை மரண உபகார நிலையத்துக்கு விஜயம் செய்தார் முன்னாள் முதல்வர்..!

பாலமுனை மரண உபகார நிதியத்திற்கு ஸ்ரீ. மு. காஙகிரஸ் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் பணிப்பாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹீப் விஜயம்

Read More
உள்நாடு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்..!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆதம்லெவ்வை சுபைர்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சம்மாந்துறை தொகுதி

Read More
உள்நாடு

கைகழுவும் வாரத்தை  முன்னிட்டு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் நிகழ்வு..!

கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையினால் ஜூன் 24-29 வரை கை கழுவுதலை ஊக்கவிக்கும் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டது.  காரைதீவு சுகாதார வைத்திய அலுவலகத்தால்  பாடசாலை மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு

Read More
உள்நாடு

தல்கஸ்பிடியில் இலவச கண் சிகிச்சை முகாம்..!

அரநாயக்க தல்கஸ்பிடிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் “மனிதம் வாழ கை கொடுப்போம் “எனும் தொனிப் பொருளில் இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்று அண்மையில் நடைபெற்றது. கேகாலை

Read More
உள்நாடு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாவட்டத்தில் சிறந்த கட்டமைப்புடன் புனரமைக்கப்பட வேண்டும்..!      -பேராளர் மாநாட்டில் கற்பிட்டி பிரதேச சபையின் வேட்பாளர் முஸம்மில்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 31 வது பேராளர் மாநாட்டில் கட்சியின் கற்பிட்டி பிரதேச சபை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற வேட்பாளருமான ஏ ஆர் எம்

Read More
உள்நாடு

சுகயீன லீவுப் போராட்டம் நாளையும் தொடரும்..!

அதிபர் ஆசிரியர்களின் சுகயீன லீவுப் போராட்டம் நாளையும் தொடருமென இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவரான தீபன் திலீசன் வெளியிட்டுள்ள

Read More
உள்நாடு

இன்றிரவு 8.00 மணிக்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விஷேட உரை..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில்

Read More