உள்நாடு

உள்நாடு

பிற்பகலில் மழை பெய்யலாம்

வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (01) பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை

Read More
உள்நாடு

பேருவளையில் இயங்கும் விஸ்டம் சர்வதேச பாடசாலை (விஸ்டம் வளாகம் Wisdom Campus )கேம்ரிஜ் ஆங்கில மொழி தகைமையினை வெளிக்கொணரும் மாபெரும் விழா

பேருவளையில் இயங்கும் விஸ்டம் சர்வதேச பாடசாலை (விஸ்டம் வளாகம் Wisdom Campus )கேம்ரிஜ் ஆங்கில மொழி தகைமையினை வெளிக்கொணரும் மாபெரும் விழா ஒன்று பேருவளை மாளிகாஹேன ஸேம்

Read More
உள்நாடு

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான அனைத்து கொடுப்பனவுகளும் ரத்து.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களை ரத்துசெய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வீடுகள் அல்லது மாதக்கொடுப்பனவுகள் ரத்துச்செய்யப்படவுள்ளன. அத்துடன் அவர்களின் பிரத்தியேக செயலாளர்களுக்கான

Read More
உள்நாடு

ரோஹிதவின் மகளுக்குப் பிணை..!

சட்டவிரோதமான முறையில் போலி ஆவணங்களை வழங்கி பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் அபேகுணவர்தன பிணையில்

Read More
உள்நாடு

சட்ட விரோத போதைப்பொருட்களை ஒழிக்க அனைவரும் அணி திரளுங்கள்; அமைச்சர் வசந்த சமரசிங்க

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சடாடவிரோத போதைப் பொருட்களை ஊக்குவிக்கவோ அல்லது பாதுகாக்கவோ எந்த அரசியல் தலையீடுகளும் இல்லாததால் நாட்டிலிருந்து சட்டவிரோத போதைப் பொருட்களை ஒழிக்க அனைத்து தரப்பினரும்

Read More
உள்நாடு

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களான கிராமிய அபிவிருத்தி, சமூக

Read More
உள்நாடு

யானை மனித மோதலைத் தடுப்பதற்கு சஜித்தின் 10 அம்சத் திட்டம்

நாளாந்தம் மனித-காட்டு யானை மோதலால் நமது நாட்டில் பெரும் துயர் நிகழ்ந்து வருகிறது. ஒருபுறம் மனித வளங்களும் மறுபுறம் காட்டு யானை வளங்களும் அழிக்கப்படுகின்றன. எனவே, உடனடியாக

Read More
உள்நாடு

மஸாஹிமாவுக்கு கிடைத்த நீதி

ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து இலங்கை இஸ்லாமியர்கள் பலரும் அநியாயமாக கைது செய்யப்பட்ட நிலையில் தனது தர்மசக்கர புகைப்படம் கொண்ட ஆடை (கப்டான்) அணிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் மஹியங்கனை,

Read More
உள்நாடு

மாலைதீவிலிருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களின் அழைப்பின் பேரில் கடந்த 28ஆம் திகதி மாலைதீவுக்கு சென்றிருந்தார். மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை

Read More
உள்நாடு

இரட்டைப் படைப்பு நூல் வெளியீட்டு விழா

தர்கா நகர் இளங்கலைப் பட்டதாரியான பஸ்மா ரிம்ஸான் மாணவியின் கன்னி முயற்சியான சிறுகதை மற்றும் கவிதைத் தொகுப்பு நூல் 2025.08.09ம் திகதி நஜீப் ஹாஜியார் கல்வி நிலைய

Read More