உள்நாடு

உள்நாடு

ஜுலை 25 வரை கெஹலியவுக்கு விளக்க மறியல்..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் 07 சந்தேகநபர்கள் ஜூலை 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று

Read More
உள்நாடு

எந்தவொரு சந்தர்ப்பத்தையும் தனக்கு சாதகமாக்கும் ரணில்..! -முஜிபுர் ரஹ்மான் எம்.பீ

எந்தவொரு சந்தர்ப்பத்தையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பவாதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி

Read More
உள்நாடு

பிரதமர் யாழ்ப்பாணம் விஜயம்..! வட பகுதி விவசாயிகளுக்கு பிரதமர் விசேட பாராட்டு..! விவசாயிகள் அரச துறையில் உள்ளவர்கள் அல்ல. எனினும் அவர்கள் நாட்டுக்கு செய்யும் பெரும் பங்களிப்பை விலை மதிக்க முடியுமா? -பிரதமர் திணேஷ் குணவர்தன

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (2024.07.12) யாழ்.மாவட்டச் செயலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. இதன் போது முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் பகிரந்தளிக்கப்பட்டதுடன்,

Read More
உள்நாடு

ரணில் ஒரு கேம் காரன்.அவரின் கேம் எல்லாம் தோல்வியில் தான் முடியும்.- பாராளுமன்றத்தில் அனுர குமார

“அரசியலமைப்பு மற்றும் பிற ஏனைய சட்டங்களால் தேவைப்படுத்தப்பட்டுள்ளவாறு 2024 செப்டெம்பர் மாதம் 17 அந் திகதி தொடக்கம் ஒக்டோபர் 16 ஆந் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஜனாதிபதி

Read More
உள்நாடு

சிலாவத்துறை வைத்தியசாலையில் சஜித்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின்கீழ் இடம்பெறும் SMART வகுப்பறைகளை நன்கொடை செய்யும் நிகழ்வுகளுக்காக மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டபோது சிலாவத்துறை அரச வைத்தியசாலைக்கு விஜயம்

Read More
உள்நாடு

அனுராதபுர மாவட்டத்தில் 5000 மாணவர்களுக்கு ஜனாதிபதி உதவித் தொகை

பல்வேறு பொருளாதார கஷ்ட்டங்களு மத்தியில் கல்வி கற்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அனுராதபுரம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 5 ஆயிரம் மாணவர்களுக்கு ஜனாதிபதி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

Read More
உள்நாடு

வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்றிலிருந்து (ஜூலை 12 ஆம் திகதி) அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More
உள்நாடு

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் கேட்போர் கூட நிர்மானப்பணிக்கு அடிக்கல் நடும் நிகழ்வு..!

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும்,இக் கல்லூரியின் பழைய மாணவருமான  எச். எம். எம். ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக கல்லூரியின் 

Read More
உள்நாடு

முஸ்லிம் அதிபர்களின் வினைத்திறமை தடைகான் பெறுபேறுகள்  இடைநிறுத்தம்..! ஒரு வாரத்துக்குள் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுப்பதாக ரிஷாட் எம்.பியிடம் கல்வி அமைச்சர் உறுதி..!

திருமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை உறுதியளித்தபடி வெளியிட்டமைக்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், அதேபோன்று, 13 முஸ்லிம் அதிபர்களின் வினைத்திறமை

Read More
உள்நாடு

நாட்டில் கூட்டுறவுச் சங்கங்கள் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

கூட்டுறவுச் சங்கங்கள் என்பது இலங்கையில் மாத்திரமன்றி உலகிலும் அங்கீகரிக்கப்பட்ட வெற்றிகரமான சமூக தொழில்முனைவு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதொரு முன்னெடுப்பாகும். தற்போது, ​​நாடு முழுவதும் கிட்டத்தட்ட 14,000 கூட்டுறவுச்

Read More