உள்நாடு

உள்நாடு

பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் நினைவு தினத்தை முன்னிட்டு புத்தளம் நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு

இலங்கை நாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த மன்னார் எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச்.

Read More
உள்நாடு

ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றுபடுவோம்; ரணிலைச் சந்தித்ததன் பின் சஜித் பிரேமதாச அறைகூவல்

அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் மூலம் எதிர்க்கட்சியை அழிக்க ஏராளமான திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் பயமுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு

Read More
உள்நாடு

ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்தில் மூன்று மாடி கட்டிடத் திறப்பு விழா

புத்தளம் அல்-காசீம் சிட்டி, ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடம், பாடசாலையின் ஸ்தாபகரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற

Read More
உள்நாடு

திகாமடுல்ல மீடியா போரத்தின் நிகழ்வுகள்

திகாமடுல்ல மீடியா போரத்தின் அங்கத்தவர்களுக்கான ஊடக செயலமர்வும், டீசேட் வழங்கும் நிகழ்வும், கௌரவிப்பும் ஒலுவில் கிரீன்வில்லா ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர்

Read More
உள்நாடு

இன்று விசாரணைக்கு வரும் ரணில் தொடர்பான வழக்கு

அரச நிதியை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Read More
உள்நாடு

சீனன்கோட்டை பாஸிய்யா கலா பீடத்தில் ஸுப்ஹான மெளலித் தமாம் ஆரம்பம்

இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை கௌரவிக்கும் வகையில் பேருவளை சீனன் கோட்டை ஜாமியதுல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் வருடாந்தம் நடைபெறும் புனித ஸுப்ஹான

Read More
உள்நாடு

சுங்கத் திணைக்கள புதிய பணிப்பாளராக சீவலி அருக்கொட நியமனம்

சுங்கத் திணைக்களப் பணிப்பாளராக பணியாற்றிய நோனிஸ் ஓய்வு பெற்றதையடுத்தே புதிய பணிப்பாளராக சீவலி அருக்கொட நியமிக்கப்பட்டார்.

Read More
உள்நாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், 30 ஆம் ஆண்டு நிறைவு விழாவும்; செப்டம்பர் 27 இல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் போரத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவு விழா, செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி சனிக்கிழமை காலை

Read More
உள்நாடு

பல்கலை அனுமதிக்கான Z புள்ளிகள் வெளியானது

2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பல்வேறு பல்கலைக்கழகங்களில்

Read More
உள்நாடு

சில இடங்களில் மழை பெய்யலாம்

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக

Read More