நாச்சியாதீவில் நாளை முஸ்லிம்களை சந்திக்கும் சஜித்..!
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் மதவாச்சி நகரில் நாளை வெள்ளிக்கிழமை (30) தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெறவுள்ளது.
Read Moreஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் மதவாச்சி நகரில் நாளை வெள்ளிக்கிழமை (30) தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெறவுள்ளது.
Read Moreமாத்தளை பகுதியில் அமைந்துள்ள சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக சிறுவர் காப்பகத்தின் உரிமையாளரால் கெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாட்டிற்கமைய மேற்கொள்ளப் பட்ட
Read Moreஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவின் வெற்றிக்காக திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், இன்று (29) மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டார். -ஊடகப்பிரிவு
Read Moreகற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் கண்காட்சி புதன்கிழமை (28) பாலர் பாடசாலையின் அதிபர் அரூஸியா தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கற்பிட்டி
Read Moreமுஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளர் உதுமாலெப்பை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் கோத்தபாயாவுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டன. இதனால் ஜனாதிபதிப் பதவிக்காலம் முடிவதற்கு
Read More‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளால் நாட்டின் பொருளாதாரத்தினால் மீண்டும் வீழ்ச்சியடைய இடமளிக்கக் கூடாது. அடுத்த
Read Moreஐ.தே.அமைப்பாளர் இப்திகார் ஜெமீல். சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி பதவியேற்ற பின் இளைஞர்-யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கு முன்னுரிமையளித்து அவர்களின் அபிலாஷைகள் நிறைவு செய்யப்படும் என பேருவளை ஐக்கிய மக்கள்
Read Moreகொலன்னாவ கிழக்கு அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை, கொலன்னாவ மஸ்ஜிதுகளின் சம்மேளனம் என்பன முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் வழி நடாத்தலில் வெள்ளம் பிட்டி
Read Moreகஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பகுதியில் புஹுல்திவ சந்திக்கு அருகில் வான் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர்
Read Moreஅமைச்சர் செய்யத் அலி சாஹிர் மௌலானா விசேட திட்ட அபிவிருத்தி அமைச்சராக கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்படடார் அவர் இன்று கொள்ளுப்பிட்டி ஆர்.டி.மெல் மாவத்தையில்
Read More