உள்நாடு

உள்நாடு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு..! ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கை..!

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய.ஆர்.செனவிரத்ன தலைமையிலான நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி

Read More
உள்நாடு

கல்பிட்டியில் 1 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

கல்பிட்டி பிரதேசத்தின் குறிஞ்சிப்பிட்டி மற்றும் சின்னக்குடிருப்பு ஆகிய இடங்களில் நேற்று (1) கடற்படை மற்றும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது 01 கிலோகிராம் கேரள

Read More
உள்நாடு

நாளை பாரம்பரியம் நிகழ்ச்சியில், “கவித்தென்றல்” டீ. ஆப்தீனின் நினைவுகள்

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் தனித்துவமான இசைப் பாரம்பரிய வளர்ச்சிக்கு துணை சேர்த்த, இசைத்துறை சார்ந்தோர் வரிசையில், காலஞ்சென்ற கவித்தென்றல் டீ. ஆப்தீன் அவர்களும் ஒருவர். இவரது

Read More
உள்நாடு

தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிடுவோர் கைதாகலாம்; தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை

வாக்காளர்களின் சுயாதீன பார்வையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளை வெளியிடுவோர் கைது செய்யப்படக் கூடிய சாத்தியமுள்ளதாகவும் எனவே அவ்வாறானோர் இது குறித்து

Read More
உள்நாடு

அனுர குமார ஜனாதிபதியானால் காபந்து அரசு அமைக்க முடியாது; குற்றப் பிரேரணை மூலம் அவரை பதவி நீக்கவும் முடியும்; – முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

அனுரகுமார வெற்றிபெற்றால் பாராளுமன்றத்தை கலைத்து காபந்து அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அவர்களுக்கு பாராளுமன்றத்தில் ஆசனங்கள் இல்லை. அதனால் ஜே.வி.பி. அரசாங்கம் அமைப்பது சாத்தியமில்லை. அதேநேரம் அவருக்கு எதிராக

Read More
உள்நாடு

“நாமலின் தொலைநோக்கு” தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

Read More
உள்நாடு

எழுத்தாளர் நூலாசிரியை கவிதாயினி டாக்டர் ஜலீலா முஸம்மிலின் “மஞ்சள் மாம்பூ” ஹைக்கூ நூல் தமிழ்நாடு புதுச்சேரியில் வெளியீடு

இந்தியா, தமிழ் நாடு “நூலேணி” பதிப்பகமும், “துளிப்பா” வரலாற்று ஆவண இதழும் இணைந்து, புதுச்சேரியில் “சர்வதேச ஹைக்கூ” மாநாட்டை, (2024 ஜூன் 23) மிகவும் பிரமாண்டமான முறையில்

Read More
உள்நாடு

தபால் திணைக்களத்துக்கு இன்று கையளிக்கப்படும் வாக்காளர் அட்டைகள்

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று (02) அஞ்சல் திணைக்களத்திற்கு வழங்கப்படவுள்ளன.

Read More
உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினக்கல் ஆபரண மாநாடு

இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வருண லியனகே மற்றும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல ஆகியோரின் ஏற்பாட்டில் ஐய்கிய மக்கள் சக்தியின் இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண

Read More
உள்நாடு

மீடியா போரத்தின் கண்டி மாவட்ட இணைப்பாளராக ரஷீத் எம்.றியாழ் நியமனம்

சுதந்திரப் பத்திரிகையாளரும் கவிஞரும் எழுத்தாளரும் எழுத்தணிக்  கலைஞருமான ரஷீத் எம். றியாழ்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் கண்டி மாவட்ட இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More