உள்நாடு

உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய தவிசாளர் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்திய மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் முக்கிய பல பதவிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பல முக்கிய பதவிகளுக்கு

Read More
உள்நாடு

மேல் மாகாண ஆளுனராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட ஹனீப் யூஸுப்

மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட ஹனீப் யூசுப் தமது கடமையை 26ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள மேல் மாகாண சபையின் ஆளுநர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

Read More
உள்நாடு

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள இரு வீதிகள் மீண்டும் மக்கள் பாவனைக்கு

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள மாண்புமிகு பாரோன் ஜயதிலக மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தை வீதிகளை இன்று (27) முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

முன்னாள் அமைச்சர்கள் வசித்த அரச வீடுகள் மற்றும் பங்களாக்களை உடன் மீள ஒப்படைக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அந்தந்த அமைச்சு பதவிகளை வகித்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்திய அனைத்து அரசாங்க வீடு மற்றும் பங்களாக்களை உடனடியாக மீள ஒப்படைக்குமாறு அரச

Read More
உள்நாடு

புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பொறுப்பேற்ற தற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!

 இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நமது அண்டை

Read More
உள்நாடு

பன்னூலாசிரியரும் சிரேஷ்ட  எழுத்தாளருமான கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீதுக்கு விருது..!

 ஓய்வுபெற்ற ஆசிரியரும் பன்னூலாசிரியரும்  சிரேஷ்ட எழுத்தாளருமான கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீட் இலக்கியத்துறையில் ஆற்றிவரும் அயராத பங்களிப்புகளுக்காக “கலாகீர்த்தி, கலாபுத்ர, தேசபந்து” எனும் கௌரவ விருது வழங்கிக்

Read More
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; பொதுத் தேர்தலுக்கு முன் முக்கிய புள்ளிகள் கைது?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளைத் துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதனடிப்படையில் ஏற்கெனவே நடாத்தப்பட்ட விசாரணை அறிக்கைகளை கருத்தில் கொண்டு புதியதொரு குழு மூலம் விசாரணைகளை துரிதமாக முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

மஜ்மா நகர் பல்துறை கட்டிடம் ஒக்டோபர் முதல் தேதி திறப்பு

கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓட்டமாவடி மஜ்மா நகர் கிராமத்தில் அமையப்பெற்றுள்ள கொரோனா மையவாடியில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாயல் மற்றும் பல்துறை கட்டிடம் எதிர்வரும் 01.10.2024ம் திகதி அஸர்

Read More
உள்நாடு

செப்.30 முதல் ஒக்.7 வரை தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்பு

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர்

Read More
உள்நாடு

சீனன்கோட்டை வடுகொடையில் தேசிய மக்கள் சக்தியின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு

தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக வாக்களிக்க பேருவளை மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மக்கள் சந்திப்பு நிகழ்வு ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய மக்கள்

Read More