உள்நாடு

உள்நாடு

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்.உலமா சபை வேண்டுகோள்

தற்போது நமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண காலநிலை காரணமாக நம் நாட்டு மக்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளார்கள் என்பதை நாம் அறிவோம். இந்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்டுள்ளோருக்கு இன, மத

Read More
உள்நாடு

கற்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசலையில் வாணிவிழா

கற்பிட்டி அல்-அக்ஸா தேசியப் பாடசாலையில் வருடாந்தம் இடம்பெற்று வரும் நவராத்திரி பூசைகள் இவ்வருடமும் சிறப்பாக நடைபெற்றது. விஜய தசமி அன்று விசேட பூசை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

Read More
உள்நாடு

நாளை சில பாடசாலைகளுக்கு விடுமுறை; கல்வி அமைச்சு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாளை (14) சில பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம

Read More
உள்நாடு

செவிப்புலன் அற்றவர்களுக்கு புதுவாழ்வளிக்க இலங்கை மாணவரின் அரிய சாதனை

செவிப்புலனற்றோருக்கான கேட்கும் திறனை வழங்கும் Cochlear Implantஇல் நவீன தொழில்நுட்ப முறையை அறிமுகம் செய்து Victorian International Education Awards 2024இல் சிறந்த ஆய்வாளராக தெரிவான இலங்கையை

Read More
உள்நாடு

வடபுல பிரபல்யமான தமிழ் அரசியல்வாதி கணேஸ்வரன் வேலாயுதம் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு ஆதரவு; கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் தெரிவிப்பு

இந்நாட்டின் ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக அவர்கள் தெரிவு வெய்யப்பட்டமை உண்மையிலேலேயே எனக்கு பெரியதொரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எனவே நாட்டின் மாற்றத்தைக் கருத்திற் கொண்டு தேசிய மக்கள்

Read More
உள்நாடு

சீரற்ற காலநிலை காரணமாக நீரில் மூழ்கியது பிரதான வீதி வாகனப் போக்குவரத்து தடை

நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக புத்தளம் மாவட்டத்தின் நாதாண்டிய மற்றும் அதை அண்டிய பிரதேசங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக நாத்தாண்டிய

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை தீவின் தென்மேற்கு பகுதியில் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும்

Read More
உள்நாடு

பாதிக்கப்பட்டோருக்கு உடனடி நிவாரணம்; ஜனாதிபதி பணிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். மேலும், சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம்

Read More
உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் கண்டி தமிழ் வேட்பாளர் கலாநிதி சிவப்பிரகாசம் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டார்

தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்டத்திற்கான வேட்பாளர்கள் வேற்புமனு தாக்கல் செய்த நிலையில் நேற்று தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்டத்திற்கான தமிழ் வேட்பாளர்கலாநிதி. பி. பி.

Read More
உள்நாடு

கற்பிட்டி கொய்யாவாடி அரபா நகர் பாடசாலைக்கு விளையாட்டு சீருடை வழங்கி வைப்பு

கற்பிட்டி கொய்யாவாடி அரபா நகர் பாடசாலைக்கு ஆசிரியர் எம்.ஏ.எம் றினூஸானின் வேண்டுகோலுக்கிணங்க கற்பிட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ் எம் நாசீம் மற்றும் அவரின் சகோதரனின்

Read More