35 க்கும் அதிகமான சபைகளில் ஆட்சியமைப்போம்; சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,அ.இ.மக்கள் காங்கிரஸ் எமக்கு ஒத்துழைப்பு; எம்.ஏ.சுமந்திரன்
வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் 35இற்கும் அதிகமான சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சியின் பதில்பொதுச்செயலாளரும், ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
Read More