உள்நாடு

உள்நாடு

இம்மாத இறுதிக்குள் பொதுப் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டு வர நடவடிக்கை; அமைச்சர் பிமல் ரத்னாயக்க

டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் பொதுப் போக்குவரத்து சேவையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நூறு வீதம்

Read More
உள்நாடு

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவு

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, எதிர்வரும் 15

Read More
உள்நாடு

அனர்த்த நிவாரண பணிகளுக்காக பிரதமரிடம் 25 கோடி ரூபாயை கையளித்த சந்திரிக்கா

திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்காக பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றம் 250 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியது. மன்றத்தின் தலைவரும்

Read More
உள்நாடு

வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (09) காலை 7.30 மணிக்கு இந்த எச்சரிக்கை

Read More
உள்நாடு

பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களிடையே வெண்படல நோய் பரவ வாய்ப்பு; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களிடையே வெண்படல நோய் பரவ வாய்ப்புள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த தொற்று வேகமாகப் பரவி வருவதாகவும், பல

Read More
உள்நாடு

பெரும்போக செய்கையை அவசரமாக தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

வெள்ளத்தால் அனுராதபுரம் மாவட்டத்தில் சேதமடைந்த நெற். செய்கையை மீண்டும் பெரும் போகத்தில் செய்வதற்கு அவசரமாக தயார் செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தேசியத்

Read More
உள்நாடு

நாப்பாவளை கிராமத்தின் வெள்ளப் பாதிப்பை கேட்டறிந்த சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பேரிடரால் பாதிக்கப்பட்ட நாப்பாவெல பிரதேசத்திற்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களின் சுக துக்கங்களை கேட்டறிந்தார்.

Read More
உள்நாடு

கிண்ணியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மலேசிய தூதரகத்தின் நிவாரண உதவி..!

கிண்ணியா பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்டவவெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேசியா தூதரகத்தின் நிதி ஒதுக்கீட்டின் பேரில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (04) நடைபெற்றது. செரண்டிப்

Read More
உள்நாடு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை அவசரமாக கட்டியெழுப்ப வேண்டிய தார்மீக பொருப்பில் அரசாங்கமும் இந்நாட்டு அரச அதிகாரிகளும் உள்ளார்கள்..! -ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

கடந்த 29ம் திகதி ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் மாத்தளை மாவட்டத்தில் மொத்தம் 3834 குடும்பங்களை சேர்ந்த 10927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 28 மரணமடைந்துள்ளதாகவும் காணாமல் போனோர்களின்

Read More
உள்நாடு

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்தார் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடல்

Read More