உள்நாடு

உள்நாடு

ரணில் உருவாக்கிய பொருளாதார பொறியில் வசமாக மாட்டிக் கொண்டார் கோட்டா; அதனால் கோட்டாவுக்காக நான் கவலைப்படுகிறேன்; அனுர குமார திஸாநாயக்க

“எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டுக்கு ரணில் விக்கிரமசிங்க ஒரு முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் இறுதியில் கோட்டாபய பழி சுமத்த வேண்டியதாயிற்று. கோட்டாபய செய்த

Read More
உள்நாடு

புலனாய்வு தகவல்களின்படி ஐக்கிய மக்கள் சக்தி 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றியீட்டும்; மொனராகலை கூட்டத்தில் சஜித் பிரேமதாச

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை வாருகின்ற ரணில் அநுர ஜோடி கீழ் மட்டத்திலே

Read More
உள்நாடு

நான் ஜனாதிபதியாக இருக்கும் வரை முஸ்லிம் பெண்களுக்கு ஆடைகள் தொடர்பான பிரச்சனைகள் வராது; மள்வானை கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க

அடுத்த 10 வருடங்களில் ஒவ்வொரு பிள்ளையும் ஆங்கில மொழிப் புலமையைப் பெறுவதற்குத் தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக ” English for all” என்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாக

Read More
உள்நாடு

அ.இ.ஜ.உலமா புத்தளம் கிளையின் கல்விக்குழுவுடன் P.E.A அமைப்பு கலந்துரையாடல்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் காரியாலயத்தில் 14.09.2024 சனிக்கிழமை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் கல்விக்குழுவுடன் Puttalam Educationists

Read More
உள்நாடு

ஷஹ்மி ஷஹீட்டின் சாதனையை முறியடித்தார் கிண்ணியா முழாபிர்

இலங்கை நாட்டினை கரையோரமாக நடந்து 42 நாட்களுக்குள் முடித்து ஷஹ்மியின் சாதனையை முறியடித்து புதியசாதனையை கிண்ணியா எஸ்.கே. முழாபிர் நிலைநாட்டியுள்ளார். 42 வயதான இவர் 17/9/2024 செவ்வாயன்று

Read More
உள்நாடு

வட மத்திய மாகாண சபையில் காணாமற் போன 19 வாகனங்கள் 10 மோட்டார் சைக்கிள்கள்

வடமத்திய மாகாண சபைக்கு சொந்தமான 19 வாகனங்கள் மற்றும் 10 மோட்டார் சைக்கிள்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் இந்த வருடம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

Read More
உள்நாடு

தலைக்கவசம் திருட்டுக்கும், பணிப் பகிஷ்கரிப்பு

அனுராதபுரம் ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டாளர்கள் குழுவொன்று இன்று (18) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த (17) இரவு 07.15 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர் ஜீ.கே.பீரிஸ் யின்

Read More
உள்நாடு

புலமை வினாத்தாள் கசிவு; பெற்றோர் எதிர்ப்பு

புலமைப்பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் விடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் இருந்து

Read More
உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம்

மட்டக்களப்பு “விழுது” அமைப்பின் ஏற்பாட்டில் நாட்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர் ஒருவர் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று எவ்வாறு வாக்களிக்க வேண்டும் எனும் கருப்பொருளில் வீதி விழிப்புணர்வு

Read More
உள்நாடு

இரண்டு தேசபந்து விருதுகள் பெற்று பேருவளை மண்ணிற்கு பெருமை சேர்த்தது பேருவளை நியூஸ்

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ,தேசிய கலை அரன் மற்றும் சர்வதேச பௌத்த சம்மேளனம் ஏற்பாட்டில் கடந்த 16 ஆம் திகதி , கொழும்பு BMICH இல்

Read More