உள்நாடு

உள்நாடு

கேரள கஞ்சாவுடன் பொலிஸ் சார்ஜன்ட் கைது

அனுராதபுரம் 12 கடைப் பகுதியில் கேரள கஞ்சாவுடன் அனுராதபுரம் பிராந்திய புலநாய்வுப் பிரிவில் பணியாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் மற்றுமொருவரும் மத்திய வன்முறை எதிர்ப்பு பிரச்சாரப் பிரிவின்

Read More
உள்நாடு

கற்பிட்டி முஹமதிய்யாபுரத்தில் இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை

கற்பிட்டி முஹமதிய்யாபுரத்தில் 18 வயதையுடைய இளம் யுவதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்த சம்பவம் ஒன்று இன்று புதன்கிழமை (16) இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் பற்றி தெரியவருவதாவது

Read More
உள்நாடு

கற்பிட்டி திகழி முஸ்லிம் மகா வித்யாலய ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

திகழி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றும் சித்திரப் பாட ஆசிரியர் ஒருவர் மீது திகழியைச் சேர்ந்த இளைஞர் கடந்த 10.10. 2024 அன்று தாக்குதல் மேற்கொள்ள

Read More
உள்நாடு

தேஹிவளை மக்கள் சந்திப்பில் சாகல ரத்னாயக்க

தெஹிவல ரவீந்தரவத்த மக்கள் எதிர் கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக முன்னாள் ஜனாதிபதியின் பிரதாணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். புதிய ஜனநாய

Read More
உள்நாடு

மழை குறைவடையும் சாத்தியம்

நாட்டின் தென்மேற்கு பகுதியில் பெய்து வரும் கனமழை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடமாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும், சில இடங்களில்

Read More
உள்நாடு

மூடப்பட்டிருந்த பாடசாலைகள்

பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு. சீரற்ற காலநிலை காரணமாக கடந்த இரு தினங்களாக மூடப்பட்டிருந்த நாளை(16) மீண்டும் திறக்கப்படவுள்ளன. கம்பஹா களனி கடுவல கொலன்னாவ கொழும்பு கல்வி

Read More
உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தவிசாளராக இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தவிசாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் இன்று(15) செவ்வாய்கிழமை மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகா நாயக்க

Read More
உள்நாடு

கற்பிட்டி பாலர் பாடசாலை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின கொண்டாட்டம்

கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின கொண்டாட்டம் புதன்கிழமை (16) காலை 09.30 கற்பிட்டி சியாப் திருமண மண்டபத்தில் இடம்பெற

Read More
உள்நாடு

புதிய மாணவர் அனுமதி – 2025

அந் -நூர் அகாடமி, நாவலடி (Markaz An-Noor) 2025ம் கல்வியாண்டிற்கான ஹிப்ழு, ஷரீஆப் பிரிவுகளுக்காக புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். ஹிப்ழுப்பிரிவு ~ (அல் குர்ஆன் மனனப்பிரிவு)

Read More
உள்நாடு

Voice of Need அமைப்பின் தலைமை அலுவலகம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் பலதரபட்ட தேவைகளை பூர்த்தி செய்து வந்த‘Voice of Need’ அமைப்பின்‌ தலைமை அலுவலகம்‌ கொழும்பில் நேற்று உத்தியோகபூர்வமாக

Read More