உள்நாடு

உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதித்துவம் மூலம் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.கண்டி மாவட்ட வேட்பாளர் பஸ்மின்

கண்டியில் தேசிய மக்கள் சக்தியில் பாராளுமன்றப் பிரதிநித்தவத்தைப் பெற்றுக் கொள்வதன் மூலம் தம் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். எனவே இன்றைய சூழலில் அநுரகுமார திசாநாயக

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

வட மாகாணத்தில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்

Read More
உள்நாடு

UGC இன் தலைவராக பேராசிரியர் கபில செனவிரத்ன நியமனம்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) புதிய தலைவராக பேராசிரியர் கபில செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். பிரபல அறிஞரான பேராசிரியர் செனவிரத்ன மார்ச் 2022 இல் களனிப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி

Read More
உள்நாடு

யானைகள் மீது மோதிய எரிபொருள் ரயில் தடம் புரண்டது

இன்று (18) காலை கொழும்பு – மட்டக்களப்பு புகையிரத பாதையில் மின்னேரியா மற்றும் ஹிகுராக்கொட பகுதிக்கு இடையில் யானைகள் கூட்டம் எரிபொருள் ரயிலுடன் மோதி தடம் புரண்டதன்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

வட மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்

Read More
உள்நாடு

கற்பிட்டி திகழி முஸ்லிம் மகா வித்யாலய சித்திர பாட ஆசிரியரை தாக்க முற்பட்ட இளைஞர் கைது..!

கற்பிட்டி திகழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் சித்திரப் பாட ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொள்ள முற்பட்ட இளைஞர் கற்பிட்டி பொலிஸாரினால் வியாழக்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள சிலிண்டர் சின்ன வேட்பாளர் இஷாக் ரஹ்மான்..!

அனுராதபுரம் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் (சிலிண்டர் சின்னத்தில்) பாராளுமன்றத்திற்கான தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வேட்பாளர் அல்ஹாஜ் இஷாக் ரஹ்மான் தனது தேர்தல் பிரச்சார

Read More
உள்நாடு

பாடசாலையின் பெயரில் கெஹெலியவின் பெயர் நீக்கம்..!

கண்டி வத்தேகம கல்வி வலயத்தின் கெஹெலிய ரம்புக்வெல்ல மாதிரி ஆரம்பப் பாடசாலையின் பெயரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாற்றுவதற்கு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.

Read More
உள்நாடு

சர்வதேச நாணய நிதியத்தின் வரிச்சூத்திரத்தை தற்போதைய அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும்..! -ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் மக்களின் சுமையை குறைக்கும் புதிய உடன்படிக்கைக்கு தற்போதைய அரசாங்கம் செல்ல வேண்டும். இவ்வாறான உடன்படிக்கையின் மூலம் மக்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமைகள்

Read More
உள்நாடு

people’s friendly என்ற மக்களுடன் நட்புறவு கொண்ட பொலிஸ் சேவையொன்றையே பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்..! -பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத்

பொது மக்கள் மக்களுடன் நட்புறவு கொண்ட (people’s friendly)பொலிஸ் சேவையொன்றையே எதிர்பார்க்கினறனர். ஆனால்  பொது மக்கள் தரப்பிலிருந்து பொலிசார் பக்கம் விரல் நீட்டப்படுகின்றது.குறை சொல்லப்படும் நிலைக்கு பொலிஸ்

Read More