உள்நாடு

உள்நாடு

ஸ்ரீரங்காவை கைது செய்யாதது ஏன்?நீதிமன்றத்தில் சட்டத்தரணி கேள்வி

மன்னார் மேல் நீதிமன்ற நீதிவானுக்கு(எம்.எம்.எம்.மிஹால்) அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் அவருக்கு எதிராக கொழும்பில் நகரில்போஸ்டர் கள் காட்சிப்படுத்தியசம்பவ சூத்திரதாரி என நீதிமன்றத்தில்பெயர் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

Read More
உள்நாடு

மூதூரில் சிறுதொழில் விற்பனையும், கண்காட்சியும்

மூதூர் பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்தியாளார்களை ஊக்குவிக்கும் முயற்சியில் உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனையும் கண்காட்சியும் 21/10/24 திங்கட்கிழமை பிரதேச செயலாளர்

Read More
உள்நாடு

மட்டு. மாவட்ட பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கு ஒருநாள் செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒருநாள் செயலமர்வு புத்தசாசன மத விவகார கலாசார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய, முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள்

Read More
உள்நாடு

சிலாபத்தில் மூவர் உயிரிழப்பு தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்

பிரேதப் பரிசோதனை முதலில் நடத்தப்பட்ட நிலையில், கழுத்தில் கூரிய ஆயுதத்தால் 6 முறை குத்திக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர் 18ஆம் திகதி இரவு இறந்திருக்கலாம் என்று தடயவியல்

Read More
உள்நாடு

பெண்கள் மற்றும் சிறுவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் வகுக்கப்பட வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச எமது நாட்டில் இந்த துரதிஷ்டவசமான, சூழ்நிலையில் குழந்தைகள், சிசுக்கள், தாய்மார்கள் மற்றும் பெண்களின் உரிமைகள் நாளுக்கு நாள் மீறப்படுவதைக்

Read More
உள்நாடு

அல்விஸ் அறிக்கையில் ரவி செனவிரத்னவுக்கு பாரிய குற்றச்சாட்டுக்கள்; ஐனாதிபதி உடன் அவரை பதவி நீக்க வேண்டும்; ஈஸ்டர் அறிக்கையை வெளியிட்டு கம்மன்பில வேண்டுகோள்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று பிவிதுரு ஹெலவுருமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

Read More
உள்நாடு

நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

கஹட்டகஸ்திகிலிய இஹல கங்ஹிடிகம வாவியில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் இருவரும் மேலும் இருவருடன் மது அருந்திவிட்டு நீராடச் சென்ற போது நீரில்

Read More
உள்நாடு

கடவுச் சீட்டு விநியோகம் இன்று முதல் சீராகும்

கடந்த பல மாதங்களாக பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்த கடவுச் சீட்டு பிரச்சினை இன்று முதல் முடிவுக்கு வருமென்றும் விநியோகம் இன்று முதல் வழமைக்கு வருமென்றும் அமைச்சர் விஜித

Read More
உள்நாடு

வியாழன் முதல் சனி வரை கம்பஹா, கொழும்பில் டெங்கு ஒழிப்பு திட்டம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக செய்த கடும் மழை வெள்ளம் காரணமாக டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்து வருவதால் கொழும்பு கம்பஹாவில் டெங்கு ஒழிப்பு

Read More
உள்நாடு

யானை வேலிகளை அமைக்கும் நடவடிக்கைகள் 80 வீதம் பூர்த்தி; வனஜீவராசிகள் திணைக்களம் அறிக்கை

நாடளாவிய ரீதியில் வனப்பாதுகப்பு எல்லைகளை வரையறுத்து யானை வேலிகளை அமைக்கும் நடவடிக்கைகள் 80 சதவீதமளவில்  நிறைவடைந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுவரை 5500

Read More