உள்நாடு

உள்நாடு

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் நாளை ஆரம்பம்

பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நாளை(27) முதல் தபால்மூலம் விநியோகிக்கப்படும். எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதியுடன் வாக்காளர் அட்டை விநியோக பணிகள் நிறைவடையும். பொதுத்தேர்தல்

Read More
உள்நாடு

தம்புள்ளை பொருளாதார நிலையத்தில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக வீழ்ச்சி

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலைகள் நேற்று சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளன. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பெருமளவு மரக்கறி வகைகள் வந்து சேர்ந்த போதிலும்,

Read More
உள்நாடு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்; வாக்களிப்பு ஆரம்பம்

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் இன்று (26) நடைபெறுகிறது. பதிவுசெய்யப்பட்ட 8 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக் குழுவும் தேர்தலில் போட்டியிடுகின்றன. இன்று காலை 7.00 மணிக்கு

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

கஹட்டோவிட்ட கிராமத்தின் முதலாவது பெண் சட்டத்தரணி நீதிமன்ற உரைபெயர்ப்பாளர் ரிபா

கம்பஹா மாவட்டம், கஹட்டோவிட்ட கிராமத்தை சேர்ந்த எம்.ஆர்.எப்.ரிபா LLB (Hons), Attorney at Law கடந்த 22 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து

Read More
உள்நாடு

கற்பிட்டி தில்லையூர் பாடசாலையின் வகுப்பறை கட்டிட திறப்பு விழா

கற்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் நீண்ட நாள் தேவையாக காணப்பட்ட தரம் 09 மாணவர்களுக்கான வகுப்பறை கட்டிடம் பாடசாலையின் அதிபர் எஸ்.எம் அருஸின் முயற்சியின்

Read More
உள்நாடு

தேசிய மக்கள் சக்தி மீது மக்கள் நம்பிக்கை இழப்பு.ஐக்கிய மக்கள் சக்தி அரசமைக்கும்.இப்திகார் ஜெமீல் நம்பிக்கை.

தேசிய மக்கள் சக்தி மீது நாட்டு மக்கள் ஒரு மாத காலத்திற்குள்ளே நம்பிக்கை இழந்துள்ளதாகவும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்

Read More
உள்நாடு

ஐ.ம.சக்தி கண்டி மாவட்ட அமைப்பாளராக பஸ்லான் பாரூக்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட அமைப்பாளராக பஸ்லான் பாரூக் நியமனம். ஐக்கிய மக்கள் சக்தி – SJB யின் கண்டி மாவட்ட அமைப்பாளராக  பஸ்லான் பாரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

ஜனாதிபதி அனுர குமார தென்னாப்பிரிக்க உயர் ஸ்தானிகர் சந்திப்பு.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் செண்டில் எட்வின் ஷோக் (Sandile Edwin Schalk) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்

Read More
உள்நாடு

தேர்தல் பிரச்சாரம் பற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் முக்கிய அறிவித்தல்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை என்பது ஒரு நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட அரசியல் சார்பற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபையாகும் என்பதுடன் இதில் எமது

Read More