உள்நாடு

உள்நாடு

கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலக ஆலோசகருக்கு இடையிலான கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் (UNRCO) சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான ஆலோசகர் திரு. பெட்றிக் மெக்கார்த்தி

Read More
உள்நாடு

கடும் மழை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்க வான் கதவுகள் திறப்பு

கடும் மழை காரணமாக இராஞாங்கனை நீர்த்தேக்கத்தின் அவசர வான் கதவுகள் (08) இரவு 09.00 மணியளவில் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க நீர்ப்பாசன பொறியாளர் அலுவலகம் தெரிவித்தது. அதனூடாக வினாடிக்கு

Read More
உள்நாடு

பலா மரத்திலிருந்து விழுந்த மாணவன் சிகிச்சை பலனின்றி மரணம்

பலாப்பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறி கீழே விழுந்த14 வயது மாணவன் சுமார் இரண்டு மாத கால சிகிச்சை பலனளிக்காமையால் மரணத்தைத் தழுவியுள்ளார். மொரகொல்லாகம கடவல வித்தியாலயத்தில் 10ஆம்

Read More
உள்நாடு

கொட்டும் மழையையும் பாராது கூட்டத்துக்கு அணி திரண்ட மக்கள்

சாய்ந்தமருதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்டத்தில் கல்முனைத் தொகுதியின் 3 இலக்க வெற்றி வேட்பாளர் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபை

Read More
உள்நாடு

இன்றும் கடும் மழை, இடி, மின்னல்; வானிலை எச்சரிக்கை

வடக்கு, மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ மேல், சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த 12 மணித்தியாலங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த

Read More
உள்நாடு

கண்டியில் கடும் மழை.அக்குறணை வீதியும் நீரில் மூழ்கியது.

இன்று( 08 ஆம் திகதி) பிற்பகல் முதல் கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிது. இதனால் கண்டி-யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் உள்ள அக்குறணை

Read More
உள்நாடு

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன் என்று கூறிய ஜனாதிபதி மக்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் புஸ்வாணமாக்கி வருகிறார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு பல நம்பிக்கைகளை வழங்கி, இன்று தனது நிர்வாகத்தின் போது மக்களின் எதிர்பார்புகளை தினந்தோறும்

Read More
உள்நாடு

ஒன்றுபட்டு ஓரணியாக நிற்பதன் மூலம் கம்பஹா மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதியொருவரை வென்றெடுக்க முடியும்

தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் முனீர் முழப்பர். கம்பஹா மாவட்டத்தில் ஏறத்தாழ 95 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர்.எனவே முஸ்லிம்கள் ஒன்று பட்டு ஓரணியாக நின்று வாக்களிப்பதன்

Read More
உள்நாடு

நான் உயிரோடு இருக்கும் வரை புத்தளத்தில் போட்டியிட மாட்டேன் – ரிஷாத்

நான் உயிரோடு இருக்கும் வரை பொதுத் தேர்தலில் புத்தளத்தில் போட்டியிட மாட்டேன். புத்தளத்தில் உள்ள மகன்தான் புத்தளத்தை ஆள வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாகும் என அகில

Read More
உள்நாடு

கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் குடைசாய்ந்ததில் பலர் காயம்

கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ் விபத்தின்போது பஸ்ஸில் 15 பேர் பயணித்ததாக பொலிஸார்

Read More