உள்நாடு

உள்நாடு

தாதியர் பயிற்சிக் கல்லூரி புத்தர்சிலை பௌத்த மயமாக்கும் நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது – பா.உ. கோ.கருணாகரம் (ஜனா)

மட்டு, தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர்சிலை நிவுப்பட்டது வட கிழக்கினை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது. மக்கள் பிரதிநிதிகள் மாகாணத்தில் நடைபெறுவதற்கு ஏதுவாக அமைந்துவிடும். எனவே  மக்களினால்

Read More
உள்நாடு

48 மணி நேரத்தில் திருடனைக் கைது செய்த வாழைச்சேனை பொலிஸார்..!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மாவடிச்சேனையில் தொலைபேசி திருத்தும் நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை இடம்பெற்ற திருட்டுடன் தொடர்புபட்ட சந்தேக நபரை 48 மணி நேரத்தில் வாழைச்சேனை

Read More
உள்நாடு

டிப்பர் ரக வாகனம் விபத்து – இருவர் படுங்காயம்..!

மஸ்கெலியாவில் இருந்து ஹங்குராங்கெத்த பகுதியை நோக்கி சென்ற டிப்பர் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்துள்ளனர். மஸ்கெலியாவில் இருந்து

Read More
உள்நாடு

பேருவளை அப்ரார் கல்வி நிலைய ஏற்பாட்டில் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு..!

பேருவளை அப்ரார் கல்வி நிலைய ஏற்பாட்டில் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம், சிங்கள பாடசாலைகளில் கல்வி பயிலும் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு தமது கல்வியை இடையூறுன்றி தொடர

Read More
உள்நாடு

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கு புது உறுப்பினர்கள்..!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்துள்ளார்.  அதற்கமைவான நியமனக் கடிதங்கள் இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக

Read More
உள்நாடு

சபாநாயகர் அசோக ரன்வல ராஜினாமா..!

கலாநிதிப் பட்டம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளையடுத்து சபாநாயகர் அசோக ரன்வல தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கலாநிதிப் பட்டம் தொடர்பாக பொய்யான தகவல்களை நான் வழங்கவில்லை அது

Read More
உள்நாடு

இந்தியாவிற்கு ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயம்..!

ஜனாதிபதி அனுர குமார ஞாயிறன்று இந்தியா பயணம். மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இந்தியா பயணமாகவுள்ளார்.

Read More
உள்நாடு

மலேரியா அபாயம் உள்ள நாடுகளுக்கு சென்றுவந்தவர்களுக்கு நுளம்பு வலை வழங்கி வைக்கப்பட்டது.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியான டாக்டர் பாமினி அச்சுதன் தலைமையில் மலேரியா அபாயம் உள்ள நாடுகளுக்கு சென்றுவந்தவர்களுக்கு மலேரியா நோய் ஏற்படாவண்ணம் தடுக்கும் முகமாக மருந்தூட்டபட்ட நுளம்பு

Read More
உள்நாடு

கணமூலை அஹதிய்யாவில் இடை நிலை பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

புத்தளம் கணமூலை தாருல் ஹிக்மா அஹதிய்யா பாடசாலையிலிருந்து 2023(2024)ஆண்டில் தேசிய இடைநிலை சான்றிதழ் பரீட்சைக்குத் தோற்றிய பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று வரலாற்றுச் சாதனை புரிந்த

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும்

Read More