உள்நாடு

உள்நாடு

போலியான கல்விச் சான்றிதழ்கள், தகவல்களை சமர்ப்பித்து நியமனம் பெற்ற 14 பட்டதாரி ஆசிரியர்கள் சேவை நிறுத்தம்

போலியான கல்விச் சான்றிதழ்கள், தகவல்களை சமர்ப்பித்து நியமனம் பெற்ற 14 பட்டதாரி ஆசிரியர்கள் சேவை நிறுத்தம்வடமத்திய மாகாணத்தில் போலியான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நகல்களை சமர்பித்து நியமனம்

Read More
உள்நாடு

யுனைடெட் பிரண்ஸ் கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு

மத்திய முகாம் யுனைடெட் பிரண்ஸ் கழகத்தின் வேண்டுகோளிற்கிணங்க நளீர் பௌன்டேசன் அமைப்பின் அனுசரனையில் புதிய சீறுடை அறிமுகம் செய்து வழங்கி வைக்கும் நிகழ்வு அமைப்பின் காரியாலயத்தில் (14)

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பிரதேசம் உருவாக வாய்ப்புள்ளது. அது ஒரு நன்கு அமைந்த குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடைந்து

Read More
உள்நாடு

கலாநிதிப் பட்டத்தை எடுத்து வர ஜப்பான் பறக்கும் ரன்வலவின் பிரதிநிதி..!

ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகம் வழங்கியதாக கூறப்படும் கலாநிதி பட்டத்தை கொண்டு வருவதற்காக முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் பிரதிநிதி ஒருவர் ஜப்பான் செல்லவுள்ளார். அதன்படி அவருடைய

Read More
உள்நாடு

சமூக நீதிக் கட்சியின் புதிய தலைவராக அர்க்கம் முனீர்..!

சமூக நீதிக் கட்சியானது, சமகால அரசியல் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு முற்றாக மறுசீரமைக்கப்பட வேண்டும் மற்றும் “ஒரு நீண்ட கால அரசியல் வேலைத்திட்டத்துடன் கட்சியை முன்னே நகர்த்த வேண்டும்”

Read More
உள்நாடு

பொய்யால் தொடர்ந்தும் ஆட்சி நடத்தி வர முடியாது. அரசாங்கத்தின் உண்மை நிலை தற்போது வெளிப்பட்டுள்ளது..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்துடன் நாட்டைக் கட்டியெழுப்பும் விடயத்தில் எந்தவகையான வேலைத்திட்டம் மற்றும் எவ்வாறான ஆட்சிமுறை முன்னெடுக்கப்படுகிறது என்பது தொடர்பில் சகலரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தேடி

Read More
உள்நாடு

ஜனாதிபதி அனுரவுககு இந்தியாவில் ஆரவாரமான வரவேற்பு..!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15) பிற்பகல் 5.30 மணியளவில் புதுடெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார். இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன்

Read More
உள்நாடு

பொலிஸ் காவலில் இருந்த கைதி தப்பியோட்டம்..!

தலாவ  பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கைரேகைகளை பெற்றுக் கொள்வதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு

Read More
உள்நாடு

பாராட்டுவதில் கிழக்கு மாகாண அதிபர், ஆசிரியர்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளதாக கிழக்கு ஆளுனரிடம் இம்ரான் எம் பி குற்றச்சாட்டு..!

கடந்த ஆண்டு க.பொ.த சா.த பரீட்சைப் பெறுபேறுகளின் படி கிழக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட பாராட்டு விழாக்களில்

Read More
உள்நாடு

பெல்லன்கடவல விபத்தில் ஒருவர் பலி..! ஐவர் காயம்..!

அனுராதபுரம் பாதெனிய பிரதான வீதியின் ( பெல்லன்கடவல பகுதியில் (14) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். தம்புத்தேகமவில்

Read More